Mayiladudhurai: கடந்த மாதம் 14ஆம் தேதி கள்ளச்சாராய வியாபாரம் விற்பனை குறித்து தெரிவித்த இரண்டு வாலிபர்களை கொலை செய்த கள்ளச்சாராயண கும்பல். மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முட்டம் கிராமத்தில் கள்ளச்சாராயம்
கிரிக்கெட்: இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது இந்த போட்டியில் இமாலய இலக்கை நிர்ணயத்துள்ளது நியூசிலாந்த அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியானது துபாயில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து
cricket: இந்தியா மற்றும் நியூசிலாந்து இரு அணிகளுக்கிடையே இறுதி போட்டி நடைபெற்று வரும் நிலையில் முக்கிய வீரர்களின் விக்கெட்டை தூக்கிய வருண் சக்ரவர்த்தி. இந்தியா மற்றும் நியூசிலாந்து இரு அணிகளுக்கிடையே சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான
கிரிக்கெட்: இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே என இறுதிப்போட்டி நடைபெற்று வரும் நிலையில் நியூசிலாந்து அணி வீரர்கள் திணறி வருகின்றனர். சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2025 ஆம் ஆண்டுக்கான இறுதிப்போட்டி துபாய் மைதானத்தில் தற்போது
திமுக ஆட்சிக்கு வந்த பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை திட்டத்தை கொண்டு வந்தது இதன் மூலம் கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர் ஆனால் பலருக்கும் இத்திட்டத்தின் மீது அதிருப்தி உள்ளது. ஓட்டு
பாஜக கட்சியை விட்டு வெளியே சென்றவர்களில் காயத்ரி ரகுராமும் ஒருவர். அவ்வபோது அண்ணாமலை குறித்து கண்டனம் தெரிவித்து வருவார். அந்த வகையில் தற்பொழுது அதிமுக சம்மதித்தால் விஜயை எதிர்த்து போட்டியிட தயார் என்று கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டம் நடத்தியது பெரும்பாலானூர் மத்தியில் கவனத்தை திருப்பியது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது மத்திய அரசு கூறிய தொகுதி வரையறை தான். இதனால் கேரளா தெலுங்கானா ஒடிசா மேற்குவங்கம்
கிரிக்கெட் : மகளீருக்கான wpl தொடரில் வெளியேறியது நடப்புச் சாம்பியன் ஆனா பெங்களூர் அணி. இந்தியாவின் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு லீக் தொடர் ஐபிஎல். இந்த ஐபிஎல் தொடர் ஆனது மார்ச்
cricket: இந்திய மற்றும் நியூசிலாந்து இடையிலான இறுதிபோட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்றது. இந்திய மற்றும் நியூசிலாந்து இரு அணிகளும் சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் தற்போது விளையாட உள்ள நிலையில் இந்திய அணி
கிரிக்கெட்: இந்திய அணி பாகிஸ்தான் துபாயில் போட்டியை விளையாடுவது குறித்து பலரும் விமர்சனங்கள் தெரிவித்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் சாம்பியன்ஸ் டிராபி