பலருடைய வாழ்க்கையில் இது போன்ற ஒரு சம்பவத்தை பார்த்திருக்க நேரிடும். சாலையில் நடந்து செல்லும் பொழுது பணமாகவோ சிலரை காசுகளாகவோ கீழிருந்து கிடைப்பது என்ன அர்த்தம் என பலருக்கும் பல கேள்விகள் உள்ளன.
காரைக்கால் : திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு எந்தெந்த ராசிகள் செல்லக்கூடாது என்றும் எந்த ராசிகள் செல்லலாம் என்றும் பார்க்கலாம்.அப்படியே சென்றாலும் என்னென்ன துன்பங்கள் ஏற்படும் என்றும் பார்க்கலாம். காரைக்காலை அடுத்து திருநாளாறில் தர்பாரணயேஸ்வரர்
கேஸ் நிறுவனங்களின் மூலம் வீட்டு உபயோக சிலிண்டர்களை பெறக்கூடியவர்கள் 2 வகையாக பிரிக்கப்படுகின்றனர். ஒரு கேஸ் இணைப்பை மட்டும் பெற்றிருக்க கூடியவர்கள் அல்லது இரண்டு கேஸ் இணைப்புகளை பெற்றிருக்க கூடியவர்கள். ஒரு கேஸ் இணைப்பை
பொதுவாக ஷேர் மார்க்கெட்டிங் என்றாலே பலரும் தெறித்து ஓடுகிறார்கள். இதில் போடப்படும் பணம் ஆனது வாங்கும் ஷேரை பொறுத்து ஏற்றம் அல்லது இழப்பு ஏற்படலாம். இதனால் இது குறித்த தேடல் பலரிடம் காணப்படுவதில்லை. பலரும்
சமீப காலமாகவே பார்க்கிங் பிரச்சினை பெரும் பிரச்சினையாக மாறி உள்ளது சென்னையில். சென்னையில் மக்கள் தொகை அதிகம் காரணமாக இடவசதி குறைவு. தமிழகத்தின் தலைநகரம் என்பதால் அங்கு வேலை செய்யும் நோக்கில் பலரும் தங்கி
வரப்போகும் கோடை காலங்களில் நம் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நமது உடலை கதிர்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பருத்தி போன்ற இலகுவான ஆடைகளை அணிந்து கொள்வது மிகவும் நல்லது. பருத்தியால் ஆன ஆடைகளை போன்று
பெரும்பாலும் ரத்தத்தை பொறுத்து இளமை விகிதம் கூடுதலாகவும் குறைவாகவும் உள்ளது என்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. பொதுவாக அதிக வாழ்நாள் கொண்ட மக்களாக ஜப்பானியர்கள் திகழ்கின்றனர். அவர்களில் மரபணு மற்றும் ரத்த வகை ஆகியவற்றில்
பொதுவாக நெகட்டிவிட்டி அதிகமாக இருந்தால், அடிக்கடி உடம்பு சரி இல்லாமல் போனால் பொதுவாக அனைத்து மதத்தினரும் கோயிலுக்கு சென்று வழிபட்டு ஏதேனும் கயிறு வாங்கி கட்டிக் கொள்வார்கள். கிறிஸ்தவர்கள் என்றால் வீட்டிற்கு சிஸ்டரை வரவைத்து
இன்றைய நவீன காலகட்டங்களில் பணம் சம்பாதிப்பதற்கு ஆகவும், சேர்த்து வைப்பதற்காகவும் வாழ்வில் சிக்கனம், சகிப்புத்தன்மை அதிகரிப்பு ஆகியவை மூலம் டிப்ரஷன் அதனால் நோய்கள் என பல பிரச்சினைகள் பல குடும்பங்களை ஆக்கிரமித்து வருகின்றன. வாழப்
இன்று உலக மகளிர் தினம். மங்கையராய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும் என்ற பழமொழிக் கிணங்க பல பெண்களும், அவரவர் துறைகளில் முன்னேறி வந்து கொண்டு இருக்கின்றனர். பல பெண்கள் வீட்டை விட்டு, வீட்டு