நகரி: ஆந்திர மாநிலம் பிரகாச மாவட்டம் எர்ரகொண்ட பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட பெத்தபொயபள்ளியை சேர்ந்த புத்தா வெங்கடேஷ்வர் என்பவர் தனது குழந்தைகளை பெற்றோர்கள் பற்றி எரித்துவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
செப்டம்பர் 5, 2025 – இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் சென்னை: இந்திய சந்தையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் பல்வேறு போக்குகள் காணப்படுகின்றன. தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில்,
சென்னை: சென்னை அரும்பாக்கம் வீரபாண்டி நகர் 1 ம் தெருவில் மழைநீர் வடிகால் பள்ளம் திறந்திருந்ததால் பெண் விழுந்து இறந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சூளைமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர்
புதுடெல்லி: ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணம் பாகிஸ்தானின் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்ந்து பல மாகாணங்களில் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஆனது ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளியாக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் ஆனது நங்கர்ஹார் மாகாணத்தின்
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்த நிலையில் வருட மாநிலங்களில் உள்ள பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இமாச்சலப் பிரதேசத்தில் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இதனால்
பெஷாவர்: பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா உள்ள துணை ராணுவ படை தலைமையகத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துணை ராணுவ படையின் தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலில் 6 பாகிஸ்தானின் ராணுவ வீரர்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பலுசிஸ்தானில் பலூச் தலைவர் அதாவுல்லா மெங்கலின் நினைவு தினத்தை ஒட்டி அரசியல் பேரணி நடத்தப்பட்டது. பேரணியில் பங்கேற்ற பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப தயாராக இருந்தபோது பேரணியில் புகுந்த தற்கொலை படையினர் திடீர்
சென்னை: செப்டம்பர் 3, 2025 நிலவரப்படி, தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து உயர்ந்துள்ளன. தங்கத்தின் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளது. இது நகை வாங்குபவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில்
பெங்களூரு: கன்னட திரைப்படத் துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கிச்சா சுதீப். அவர் நடித்த முதல் படம் கிச்சா என்பதால் ரசிகர்கள் அவரை “கிச்சா சுதீப்’ என்று அன்போடு அழைக்கிறார்கள். குறிப்பாக விஜய்
பெர்லின்: தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறை பயணமாக முதலமைச்சர் சென்றுள்ளார். அதன்படி 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில்