தென்னாப்பிரிக்காவின் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசன், 33 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றது, கிரிக்கெட் உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது, அவர் கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து
அகமதாபாத், ஜூன் 3 – ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. முதன்முறையாக கோப்பையை எட்ட நினைக்கும் இரண்டு அணிகள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ்
பொதுத்துறை வங்கியான கனரா வங்கி தனது அனைத்து சேமிப்பு கணக்குகளில் (Savings Account) சராசரி மாதாந்திர இருப்புத் தொகை (AMB) விதியை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மாற்றம் 2025 ஜூன் 1 முதல்
18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனங்களை ஓட்டினால் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது மற்றும் விதிமுறை ஜூன் 1ஆம் தேதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. மேலும் 18
நார்வே செஸ் 2025 தொடரின் ஆறாவது சுற்றில், இந்தியாவின் இளம் செஸ் வீரர் டி. குகேஷ் (வயது 18) செஸ் உலகின் தலையாய வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி, வரலாற்று சாதனை படைத்தார். இந்த
பக்ரீத் பண்டிகையை ஒட்டி இஸ்லாமியருக்கு ஈத்கா ஹிமாம் முக்கிய பன்னிரண்டு அறிவுரைகளை விதித்துள்ளது. பக்ரீத் பண்டிகை வரும் 6 மற்றும் 7 ம் தேதிகளில் நடைபெறுவதாக உள்ளது. உத்திரபிரதேசத்தில் உள்ள லக்னோவில் ஈத்கா
ipl: நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி அபார வெற்றி. நடைபெற்று வரும் ipl தொடரில் அனைத்து போட்டிகளும் முடிவுற்ற நிலையில் தற்போது
பெங்களூர்: வட இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஆட்டோ ஓட்டுநர் செருப்பால் அடித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு உள்ளாக்கியது. ஆட்டோ ஒன்று இருசக்கர வாகனத்தை லேசாக உரசி சென்றதால் ஆத்திரமடைந்து இரு சக்கர
திருப்பதி அலிபிரி நடைபாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்ததால் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பக்தர்கள் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் சிறுத்தை நடமாட்டம் திருப்பதி அலிபிரி நடைபாதையில்
ஜூன் 1, 2025 முதல் இந்தியாவில் பல முக்கிய நிதி மற்றும் சேவை மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. இவை உங்கள் தினசரி நிதி நடவடிக்கைகள் மற்றும் செலவுகளை நேரடியாக பாதிக்கக்கூடியவை. EPFO 3.0 எனப்படும்