தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களைக் கண்டு வந்த நிலையில், இன்று சற்றே குறைந்து விற்பனையாகிறது. இது நகை வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இன்றைய நிலவரம்: 22
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு முக்கிய செய்தி! தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB), 2,833 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும்
சென்னை: ஆகஸ்ட் 21, 2025 – இன்றைய நட்சத்திரங்களின் நகர்வுகள் உங்கள் ராசிக்கு என்னென்ன பலன்களைக் கொண்டு வந்துள்ளன? உங்கள் நிதி, தொழில், குடும்பம் மற்றும் ஆரோக்கியம் எப்படி இருக்கும்? விரிவான ராசிபலன்களை இங்கே
இன்று (ஆகஸ்ட் 21, 2025, வியாழக்கிழமை), தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை, இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை
சென்னை: தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று (ஆகஸ்ட் 20, 2025) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 42 குறைந்து ரூ. 9,084 ஆக விற்பனையாகிறது. அதே போல், ஒரு சவரன்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் இருந்து 61 நாட்கள் தடைக்காலம் முடிந்த பிறகு மீனவர்கள் மீன் பிடிக்க ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று உள்ளனர். 55 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள்
மதுரை: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் நடைபெறுவதால் தவெக தலைவர் தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தலைவர் விஜய் வெளியிட்டு இருந்த அறிக்கையில், தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு குறித்து இரண்டாவது
சென்னை: ஆதரவற்ற திருநங்கைகளுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் தகுதி உடைய திருநங்கைகளுக்கு மாதம் ரூபாய் 1500 உதவித்தொகையாக வழங்கப்பட உள்ளது. தற்போது செப்டம்பர்
சென்னை: காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 12 மணி நேரத்தில் நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் காரணத்தினால் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திரா,
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே, மின்சாதனங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பான் நாட்டின் `மிட்சுபிஷி எலக்ட்ரிக்’ நிறுவனம், தனது புதிய உற்பத்தி ஆலையை அமைத்துள்ளது. ₹220 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையில், 1,300க்கும் மேற்பட்டோருக்கு