கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் சமையல் சிலிண்டர்களின் விலை மத்திய அரசால் உயர்த்தப்பட்டது. ஏழை எளிய மக்களால் விலை அதிகரிப்பால் அதிக விலை கொடுத்து சிலிண்டர்கள் வாங்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு இருந்தன. இந்நிலையில்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி விமான பயணத்திற்கான டிக்கெட் விலை குறைத்துள்ளது . இது விமானத்தில் குறைந்த செலவில் பயணிக்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மொபைல் செயலி மூலம் பணம் அனுப்புவது மற்றும் பணம் எடுப்பது என ஆன்லைன் பரிவர்த்தனைகளில் நடக்கும் மோசடிகளை தடுக்க புதிய வசதிகள் வந்துள்ளது. ஆன்லைனில் பணம் மாற்றங்கள் அதிகமானதால் தற்போது இந்தியாவில் ஆன்லைன் பண
2026 ஆம் ஆண்டில் வருகிற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கட்சி எந்த கூட்டணியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க போகிறது என்பதை பற்றி அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா பேசியுள்ளார். நாமக்கல்லில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்
தமிழகம் முழுவதும் நாளை (23.05.2025) வெள்ளிக்கிழமை அன்று துணை மின் நிலையங்களில் மின் வாரிய பராமரிப்பு வேலைபாடுகள் காரணமாக மின்தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் தடையானது அறிவிக்கப்பட்டுள்ளது என தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை: 2024-25 ஆம் கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்களை நிரப்ப வேண்டும் தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை கூறியதாவது, ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி நிலவரப்படி முதுகலை
சென்னை: சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை நிலவரம், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் (மே
இந்தியாவில், மனைவி கேட்ட அளவு ஜீவனாம்சம் (alimony) கணவன் கட்ட வேண்டும் என்பது சட்டப்படி கட்டாயம் அல்ல. சட்டம், மனைவியின் கோரிக்கையை நேரடியாக ஏற்காது; அதற்கு பதிலாக, நீதிமன்றம் பல்வேறு காரணிகளை பரிசீலித்து ஒரு
சென்னை: தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள இரண்டு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் ரேஷன் அட்டைகளை கொண்டு பொருட்கள் வாங்கி பயன் பெற்றுள்ளனர். அதில் ஒரு கோடியே 14 லட்சம் பெண்களுக்கு கலைஞர் உரிமைத் தொகை கிடைத்துள்ளது.
ஏலக்காயை (Cardamom) உணவில் சேர்ப்பது பல காரணங்களுக்காக செயப்படுகிறது. அதன் வாசனை, சுவை மற்றும் மருத்துவ குணங்கள் இவற்றால் அது முக்கிய இடம் பெறுகிறது. முக்கிய காரணங்களை கீழே கொடுத்துள்ளேன்: 1. வாசனை மற்றும்