கடந்த 2024 ஆம் ஆண்டு வெளிவந்த தி கோட் திரைப்படம் மிகப்பெரிய பிரமாண்ட வெற்றியை கண்டிருந்தது. அந்தப் படத்தின் வெளியீட்டின் போது வெங்கட் பிரபு சிவகார்த்திகேயன் சிறு கதாபாத்திரத்தில் இதில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து
பண்ணைப்புரத்தில் இருந்து வெறும் காலில் புறப்பட்ட இசைஞானி கடந்த மார்ச் எட்டாம் தேதி அப்பலோ அரங்கில், உலகத்தில் மிக முக்கிய ராயல் பில்ஹாமோனிக் இசைக் குழுவை கொண்டு தனது சிம்பொனியான வேலியண்ட்டை வெற்றிகரமாக அரங்கேற்று
திருப்பூர்: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் குறிப்பாக திருப்பூரை மையம் கொண்ட வடமாநில தொழிலாளர்கள் உத்தர பிரதேசம் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தங்களுடைய குடும்பத்துடன் வந்து பணியாற்றி
கேரளா: உடல் எடை குறைப்பதற்காக யூடியூப் வீடியோக்களை பார்த்து டயட் மேற்கொண்டதால் இளம்பெண் உயிரிழப்பு. தற்போதைய நடைமுறையில் உடல் எடை கூடுதலாக இருந்தால் கேலி கிண்டலுக்கு உள்ளாக்கப்படுவதுண்டு. முன்பெல்லாம் உடல் எடை மற்றும் உடல்
Politics : திருத்தணியில் உள்ள காய்கறி சந்தைக்கு திமுக சார்பில் பெயர் சூட்டப்பட்டிருந்த நிகழ்வுக்கு எதிராக போராட்டம் செய்வேன் என அன்புமணி குறிப்பிட்டதற்கு தற்போது பெயரை மாற்றாததற்கு நன்றி கூறி அறிக்கை வெளியிட்டார் அன்புமணி
தமிழ்நாட்டில் தற்சமயம் வரை பால் உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசு பல்வேறு மானியங்கள் மற்றும் இழப்பீடுகள் வழங்கி வருகின்றது. பால் உற்பத்தியாளர்கள் அவர்களின் இழப்பீடு தொகையை அதிகரிக்கக் கோரியும், நிதி தொகையை அதிகரிக்கக் கோரியும் தமிழக
ஸ்ரீவில்லிபுத்தூர்; கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சித்ரா என்பவர் இவருக்கு வயது 54 இவர் மக்கள் பார்வை என்ற youtube சேனல் நடத்தி வருகிறார். மேலும் மற்றொருவர் திவ்யா கள்ளச்சி என்ற youtube சேனலை தஞ்சாவூரைச்
உத்திரபிரதேசம்: உத்திரபிரதேசத்தில் திருமணம் ஆகிய முதலிரவில் மனைவியை கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை. உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தி என்ற நகரில் உள்ள பகுதி தான் காண்ட் இங்குள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பிரதீப் இவருக்கு அதே
கிரிக்கெட்: இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இறுதிப் போட்டியில் கேஎல் ராகுல் செய்த செயல் ரசிகரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும்
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே உதவித் தொகையாக ரூபாய் 50,000 பெறலாம். அது குறித்த விளக்கத்தை இந்த பதிவில் காண்போம். நலிவுற்ற நிலையில் உள்ள குடும்பங்களில் இருந்து படிக்கும் மாணவர்கள் குறிப்பிட்ட படிப்பில் தன்னை