தமிழகம் முழுவதும் பல லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகையானது வழங்கப்பட்டு வருகிறது. இதில் தமிழக அரசின் உதவித்தொகையை பெறக்கூடியவர்களுக்கு மகளிர் உதவித்தொகை வழங்கப்படாது என்றும் அவர்களுடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளின்
டிஜிட்டல் மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்களால் இந்தியாவிற்கு மிகப்பெரிய எதிர்காலம் இருப்பதாகவும் உலக அளவில் இந்தியாவின் பொருளாதார உயர்வதற்கு டிஜிட்டல் மற்றும் கண்டன் கிரியேட்டர்கள் மிகப்பெரிய மூலதனமாக இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்திருக்கிறார்.