பல்லடத்தில் வேற ஜாதி இளைஞரை காதலித்த தங்கையை அண்ணனே கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கொலையை மறைக்க குடும்பமே சூழ்ந்து நாடகமாகியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளவர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த
Admk: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று கச்சத்தீவு மீட்பு பற்றி தனி தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது . இது குறித்து பாஜக உட்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இதற்கு முழு மனதாக சம்மதம்
அண்ணாமலை: பாஜக மாநில தலைவர் அண்ண வேலை அவரது x சமூக வலைதளத்தில் தமிழ்நாட்டின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக் காலத்தில் காங்கிரஸுடன் கூட்டு சேர்ந்து கச்சத்தீவை இலங்கைக்கு விற்பனை
கடலூர்: புதுச்சேரி மற்றும் நாகை இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனை லாபகரமாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் பல நாட்களாக கனரக வாகனங்களை வலிமறுத்துக் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது.
தமிழ் திரை உலகில் பிரபலமான இளம் இசை அமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் இவர் தனது மனைவி சைந்தவியை பிரிய இருப்பதாக பரஸ்பரம் அறிவித்திருக்கும் நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் குடும்பப்
உதவி செய்கிறேன் என்ற பெயரில் பப்ளிசிட்டிக்காக யூடியுபர் இர்பான் செய்த முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரபல யூடியுபர் இர்ஃபானுக்கு சர்ச்சைகள் புதிதல்ல ஏற்கனவே தமது மனைவியின்
இந்தியாவில் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் டிஜிட்டல் முறையில்தான் பணம் செலுத்தும் வசதி அதிகரித்துள்ளது இருந்தபோதிலும் பல இடங்களில் பணம் தேவைப்படுகிறது அந்த பணத்தை எடுக்க நாம் வங்கிக்கு செல்லலாம் அல்லது ATM மூலம் பணம்
உடல் வெப்பநிலை உயிரும் போது ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது தசைகள் கல்லீரல் தோல் இவற்றில் அதிகப்படியாக உள்ள நீர்மத்தை கொண்டு ரத்த ஓட்டம் அதிகரிக்கப்படுகிறது இதன் காரணமாக விரிவடைந்த ரத்த நாளங்களில் மூலம் ரத்தம்
ஏப்ரல் 1 2025 இன்று முதல் ஒரு முக்கியமான விதியை யுபிஐ செயலி பயன்படுத்தும் பயனாளர்களுக்கு புதிய விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது போன் பே மற்றும் பேடிஎம், கூகுள் பே போன்ற மொபைல் ஆப்ஸை பயன்படுத்துவர்கள்
Cricket: நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் வருவதாக கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் மெகா இடத்தில் அதிக தொலைத்து