திருமணத்தின் பொழுது ஏற்படும் செலவுகள் மற்றும் தம்பதியினர் தங்களுடைய குடும்ப வாழ்வை நிம்மதியாக துவங்கும் வகையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு பல்வேறு திருமண நலத்திட்டங்களை செய்து வருகிறது. அவற்றில் முக்கியமான ஒரு
தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் தமிழ் மொழியில் பெயர் பலகைகள் இடம் பெற வேண்டும் என்றும் அவ்வாறு இடம் பெறாத கடைகள் கண்டறியப்பட்டு அவற்றிற்கு அபராதங்கள் விதிக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட
தொடை அழகி என்று ரசிகர்களால் புகழப்படுபவர் நடிகை ரம்பா. உழவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி அதன் பின் பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
நடுத்தர வர்க்கத்தை பாதிக்கக்கூடிய வகையில் இந்தியன் ரிசர்வ் வங்கியானது சமீபத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை மீண்டும் அடகு வைக்க புதிய விதிகளை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய விதிகள் மக்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பை சந்தித்த நிலையில்
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பது குறித்தும் தனியார் மற்றும் அரசு மருத்துவர் கல்லூரிகளில்
ஆந்திர மாநிலத்தில் இருக்கக்கூடிய ஸ்ரீஹரிகோட்டாவில் ஆயிரம் டன் கொண்ட ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுவதற்கான மூன்றாவது தளம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கிருக்கிறது. இது குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய விண்வெளித்