தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு சிறுபான்மை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களை பணிக்கு நியமனம் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆசிரியர்கள் நியமனம் செய்யும் பொழுது பட்டம் மற்றும் பி எட் படித்திருந்தால் தேர்ச்சி என்ற நிலை
தமிழகத்தில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு அதிக அளவு தக்காளி காய்ச்சல் பாதிப்பை ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கோடை காலம் துவங்கிய நிலையில் இந்த தக்காளி காய்ச்சலானது அதிக அளவில் பரவ தொடங்கி இருப்பதாகவும் இதனால்
2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் 16 வது லீக் போட்டி நேற்று லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி
TNPSC குரூப்-1 & குரூப் 4 போன்ற தேர்வுகளுக்கு தயாராகி வரக்கூடிய மாணவர்களுக்கு தமிழக அரசு நற்செய்தி ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, போட்டி தேர்வுகளுக்கு தயாராகக்கூடிய மாணவர்களுக்கு அவரவருடைய மாவட்டங்களிலேயே இலவச பயிற்சி
நடிகர் எம் ஜி ஆர் மற்றும் எம் ஆர் ராதா இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்ட ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர் என அனைவருக்கும் தெரியும். ஆனால் என்ன காரணத்திற்காக இந்த துப்பாக்கி
பாஜக வின் தமிழக தலைவராக இருந்த அண்ணாமலை அவர்கள் தற்பொழுது பதவியில் இருந்து நீக்கப்பட இருக்கிறார். தமிழகத்தில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளர் பதவிக்காக ஏற்பட்ட விரிசல் தற்பொழுது பெரிய அளவில் முற்றி
சினிமா துறையில் முன்னணியில் இருக்கக்கூடிய இசையமைப்பாளராக அனிருத் அவர்கள் திகழ்ந்து வருகிறார். தொட்டதெல்லாம் வெற்றி என்பது போல இவர் அமைத்த இசை எல்லாமே ரசிகர்கள் இடையே மிகப் பெரிய வெற்றியை கண்டு வருகிறது.
உடலுக்கு அதிக புரதச்சத்துக்களை கொடுக்கக்கூடிய உணவாக சிக்கன் பார்க்கப்படுகிறது. பொதுவாகவே வாரத்தில் ஒரு முறையாவது சிக்கன் சாப்பிடுவது என்பது சராசரி பழக்கமாகவே வாழ்வியல் சூழலில் மாறி இருக்கிறது. இப்படி இருக்கக்கூடிய தருணத்தில் ஆந்திராவில் சிக்கன்
விஜய் டிவியின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அறந்தாங்கி நிஷா. இவர் வெள்ள காலகட்டத்தில் தன்னால் இயன்ற பல உதவிகளை வேலை எளிய மக்களுக்கு செய்திருக்கிறார். தன்னுடைய காமெடியால் ரசிகர்களை பெரிதளவும் கவர்ந்த பெண்மணியாக பார்க்கப்படுபவர்