பனங்கற்கண்டு (Palm Sugar Crystals / Panam Kalkandu) என்பது பனை மரத்திலிருந்து பெறப்படும் இயற்கை இனிப்புப் பொருள். இது பாரம்பரிய சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவங்களில் பயனுள்ளதாக கருதப்படுகிறது. எளிமையாக சொல்லப்போனால், இது
பச்சை கற்பூரம் (Green Camphor / Edible Camphor / உணவுக்கற்பூரம்) என்பது மூலிகை மருந்துகளிலும், பாரம்பரிய சமையலிலும் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருளாகும். இது பொதுவாக சம்பிராணி வாசனை, பாயசம், சுவையான இனிப்பு
கருஞ்சீரகம் (Black cumin / Nigella sativa) என்பது பாரம்பரிய மருத்துவத்தில் மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படும் ஒரு மூலிகை உணவுப் பொருள். இது “கலோஞ்சி” (Kalonji) என்றும் அழைக்கப்படுகிறது. இதன் சிறந்த நன்மைகள் கீழே
குழந்தைகளில் கல்லீரல் (liver) பிரச்சனைகள் வர காரணங்கள் பலவாக இருக்கலாம். சில காரணங்கள் பிறவிக்காலத்திலிருந்தே இருந்தாலும், சில காரணங்கள் பிறகு வரும் தொற்றுகள் அல்லது வாழ்க்கைமுறையால் ஏற்படலாம். முக்கியமான காரணங்களை கீழே கொடுத்துள்ளேன்: குழந்தைகளில்
சென்னை: கோவை மாவட்டம் மலைப் பகுதிகளில் இன்று அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதால் சிவப்பு
அங்காரா: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்து வந்த போரில் துருக்கி பாகிஸ்தானுக்கு உதவியது. இந்திய பாகிஸ்தான் போரில் துருக்கி பாகிஸ்தானுக்கு உதவியதால் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் துருக்கி அதிபர் எர்டோகனை நேரில்
சினிமா : ரவி மோகன் ஆர்த்தி விவகாரத்தில் மோசமாக செய்து வெளியிட்ட கமெண்ட் போட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி எச்சரித்துள்ளார் கெனிஷா. கடந்த ஆண்டு தனது மனைவி கார்த்திகை பிரிவதாகக் கூறி அறிக்கை கூற்றை
சென்னை: சென்னையில் கடந்த ஒரு மாதமாக ஆபரண தங்கத்தின் விலை குறைவதும்,அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் (மே 24) பவுனுக்கு ரூ.400 அதிகரித்து இருந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளதால்
குவைத்: மத்திய கிழக்கு நாடுகளில் முக்கிய நாடான குவைத்தில் பல ஆயிரம் பேரின் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு குட்டி நாடு தான் குவைத். குவைத் ஈராக்கிற்கும் சவுதிக்கும் இடையில்
மயிலாடுதுறை: பணியில் இருந்த பெண் பாதுகாவலர் கையில் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள்