சென்னை: நடிகர் தனுஷ் சர்ச்சையில் சிக்கிய வீடியோக்கள் சமீப காலமாக அதிகமாக இருக்கிறது. தனுஷ் நடித்த திரைப்படம் குபேரா கூடிய விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதன் இசை வெளியீட்டு விழாவில் வதந்திகளை பற்றி
நார்வே செஸ் 2025 தொடரின் ஆறாவது சுற்றில், இந்தியாவின் இளம் செஸ் வீரர் டி. குகேஷ் (வயது 18) செஸ் உலகின் தலையாய வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி, வரலாற்று சாதனை படைத்தார். இந்த
பக்ரீத் பண்டிகையை ஒட்டி இஸ்லாமியருக்கு ஈத்கா ஹிமாம் முக்கிய பன்னிரண்டு அறிவுரைகளை விதித்துள்ளது. பக்ரீத் பண்டிகை வரும் 6 மற்றும் 7 ம் தேதிகளில் நடைபெறுவதாக உள்ளது. உத்திரபிரதேசத்தில் உள்ள லக்னோவில் ஈத்கா
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான சமீபத்திய மோதலில், உக்ரைன் ஒரு முக்கியமான டிரோன் தாக்குதலை மேற்கொண்டு, ரஷ்யாவின் முக்கிய விமான தளங்களை குறிவைத்து தாக்கியுள்ளது. இந்த தாக்குதல் “Operation Spider’s Web” என பெயரிடப்பட்டுள்ளது.
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் 82 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ச்சியாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் பலரும் அவருக்கு காத்திருந்து ஆசீர்வாதம் பெற்று செல்கின்றனர். இசையமைப்பாளராக இதுவரை
ipl: நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி அபார வெற்றி. நடைபெற்று வரும் ipl தொடரில் அனைத்து போட்டிகளும் முடிவுற்ற நிலையில் தற்போது
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் 30 ஆண்டு குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மாணவி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட புகாரின்
பெங்களூர்: வட இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஆட்டோ ஓட்டுநர் செருப்பால் அடித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு உள்ளாக்கியது. ஆட்டோ ஒன்று இருசக்கர வாகனத்தை லேசாக உரசி சென்றதால் ஆத்திரமடைந்து இரு சக்கர
டெல் அவிவ்: ஹமாஸை முழுமையாக அளிக்கும் வரை தாக்குதலை நிறுத்த போவதில்லை என்று இஸ்ரேல் திட்டவட்டமாக கூறி இருந்தது. இந்நிலையில் காசா பகுதியில் உள்ள உதவி மையத்திற்கு அருகில் இஸ்ரேல் தாக்குதல் நடந்தது நடத்தியதில்
நாமக்கல்: நாமக்கல் மற்றும் தஞ்சாவூரில் மாணவிகள் மீதான துன்புறுத்தல் லாரி டிரைவர் மற்றும் பள்ளி ஆசிரியர் கைது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரைச் சேர்ந்த 29 வயதான பிரசாத்குமார், லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அவர்,