Article & News

Day: June 8, 2025

செய்திகள்
ஆஹா இதுவல்லவா செல்லப்பிராணி!! முதலாளிக்காக தன் உயிரை விட்ட மினி!! பின்னணி இதுதான்!!

உத்தரபிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள விவசாயி கல்லுவின் வீட்டில் நிகழ்ந்த இந்த சம்பவம் அந்த கிராமத்தையே உலுக்கியிருக்கிறது. “மினி” என்ற அந்த செல்ல நாய் தனது உரிமையாளர் குடும்பத்தை விஷப்பாம்பிலிருந்து காப்பாற்றி வீர

அரசியல்
மதுரையில் தாமரை மலருமா?? பொதுக்குழு கூட்டத்தில் அமித்ஷா பேச்சு!!!

மதுரை, ஜூன் 8: மதுரையில் இன்று நடந்த பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மாநில பொதுக்குழுக் கூட்டம் உணர்ச்சிவெள்ளமாக நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதில் பங்கேற்று உரையாற்றினார். மதுரையின் பெருமையை பற்றி

செய்திகள்
நகையை அடமானம் வைக்க போறீங்களா? உங்களுக்கு ஜாக்பாட் தான்!! RBI புதிய முடிவு!!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), தங்கக் கடன்களுக்கான கடன் மதிப்பு (LTV) விகிதத்தை 75 சதவீதத்திலிருந்து 85 சதவீதமாக உயர்த்தும் பெரிய முடிவை எடுத்துள்ளது. இது பல நிறுவனங்களின் பங்குகளில் ஏற்றத்திற்கு வழிவகுத்து, சந்தையில்

செய்திகள்
ஆன்லைன் ரம்மி மோகத்தால் பறிபோன உயிர்!! மருத்துவக் கல்லூரி மாணவனுக்கு ஏற்பட்ட சோகம்!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த வசந்தா நகரின் 29 வயதான ஜோஸ்வா சாம்ராஜ், ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்தார், அவருக்கு சேலம் தனியார் மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் பாடப்பிரிவில் மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பு

கிரிக்கெட்
CSK- வில் அதிரடி மாற்றம்!!! இந்த புதிய திருப்பம் 2026 ஐபிஎல் கோப்பையை கைப்பற்றுமா??

ஐபிஎல் 2025 சீசன் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து ரசிகர்களை பீதியடையச் செய்தன. இதனால் நிர்வாகமும் திருப்தி அடையவில்லை! இந்த சூழ்நிலையில் ஐந்து முக்கிய வீரர்களுக்கு ‘பைபை’ சொல்ல

இந்தியா
பெண்களின் பாதுகாப்பு எங்கே போனது?? இருட்டில் நடந்த கொடூரம்!!!

சத்தீஸ்கரின் தலைநகர் ராய்ப்பூரில், கைப்பந்து விளையாடி வரும் சில பெண்களின் சாதாரணமான இரவு பயணம் ஒரு திடுக்கிடும் கோரமாக மாறியது. மகாதேவ் காட்டில் நடந்த நண்பியின் பிறந்தநாள் விழாவை முடித்துவிட்டு, சிரிப்பும் உற்சாகமும் நிறைந்த

இந்தியா
20 லட்சம் நகையை வைத்து விளையாட்டு காட்டிய குரங்கு!!!அதிர்ச்சியில் கோவில் சென்ற பக்தர்!!!

உத்தரப்பிரதேசம் பிருந்தாவனத்தில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பக்தர்களை பெரிதும் பரபரப்படையச் செய்தது. அலிகார் மாவட்டத்தை சேர்ந்த அபிஷேக் அகர்வால் தனது குடும்பத்துடன் பிருந்தாவனத்தில் தரிசனம் செய்ய வந்திருந்தார். அவரது மனைவியின் பையில் கிட்டத்தட்ட

செய்திகள்
கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித் திட்டம்!! எப்படி விண்ணப்பிப்பது??

கணவனை இழந்த பெண்களின் நலனுக்காக தமிழக அரசு ‘ஆதரவற்ற விதவை ஓய்வூதிய உதவித்தொகை’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில், மாதந்தோறும் ரூ.1000 வீதம் பெண்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இதனால், ஏழை, எளிய

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram