ஜூன் 11, 2025: ஏதர் எனர்ஜியின் சமீபத்திய மின்சார ஸ்கூட்டர் ரிஸ்டா, இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு பெரும் வரவேற்பைப் பெருக்கி, 1 லட்சம் யூனிட் விற்பனை சாதனையை நிகழ்த்தியுள்ளது. தினமும் 30 கிலோமீட்டர் பயணம்
தமிழக அரசு உயர் கல்வி துறையின் ஒரு முக்கியத்துவமான திட்டமாக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (சென்னை) ஆண்டு தோறும் நடத்தி வரும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்ட வகுப்பிற்கு 2025-26 கல்வியாண்டிற்கான சேர்க்கை
கட்டு பிரிக்க வந்த சாமியார் மனோஜின் வாயில் கற்பூரத்தை பொருத்தி போட்டு செல்கிறார். சூட்டினால் அலறி துள்ளி குதிக்கிறார் மனோஜ். அதனால் பேச்சு வராததை கண்டு ரோகிணியும், விஜயாவும் பதறுகின்றனர். முத்து இப்ப என்ன
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்த அரசு பொருளாதார வளர்ச்சி கட்டுப்படுத்தும் வகையில் அரசு ஏற்படுத்திய வரி மற்றும் செலவு மசோதா காரணமாக ட்ரம்புக்கும், எலான் மஸ்க்கும் இருந்த நட்பு உறவில் சற்று
இந்திய ரயில்வே புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இனி ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே இறுதி பயணிகள் பட்டியல் வெளியாகும். தற்போது, பயணிகளின் முன்பதிவு மற்றும் காத்திருப்பு பட்டியல் நிலையை
காசா: ஹமாஸ் ஆயுத குழுவினரால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 55,000 நெருங்கியுள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 1139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும்
ஜூன் 11, 2025: சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீலகிரி மாவட்டத்திற்கு ஜூன் 14 மற்றும் 15 தேதிகளில் அதி கனமழை காரணமாக “ரெட் அலர்ட்” அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய (ஜூன் 11)
கீவ்: ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளாகதொடர்ந்து நடைபெறுகிறது. இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், போர் நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தது. இந்த
சட்டமன்றத் தேர்தல் வருவதையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் குறித்த பணிகள் துவங்கப்பட்டுள்ளன. நடப்பாச்சி போல் அடுத்த ஆட்சியையும் கைப்பற்றும் எண்ணத்தில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் அதிமுக
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சியில் பணியாற்றிய வளர்மதி என்ற அலுவலக உதவியாளர், நம்பிக்கையை துரோகம் செய்து சுமார் 12.63 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குளச்சல் நகராட்சியில் உதவியாளராக