அகமதாபாத் : குஜராத் , அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்திலிருந்து லண்டனை நோக்கி சென்ற ஏர் இந்தியா போயிங் 787-8 விமானம் இன்று மதியம் 1.38 மணிக்கு சென்றது. சென்ற ஒரு
சென்னை: தேனி தென்காசி போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த ஏழு நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பும்,எச்சரிக்கையும் வெளியிட்டுள்ளது வானிலை ஆய்வு மையம். இன்று தமிழகத்தில்
சேலம்: சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் 11 ஆண்டுகளாக தமிழகத்தில் மத்திய அரசால் கொண்டு வந்த சிறப்பு திட்டங்கள் என்ன? இன்று கேள்வி எழுப்பி உள்ளார். மதுரைக்கு
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சுந்தரபாண்டியபுரத்தில் அமைந்துள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உணவுக்கு பின்னர் ஏற்பட்ட பரிதாபமான நிலைமை அப்பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இல்லத்தில் வசித்து வந்தவர்கள், கடந்த இரவு எப்போதும் போல இரவு
காந்திநகர் : லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகியது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து இன்று மதியம் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. அகமதாபாத் விமான நிலையத்திற்கு
வாஷிங்டன்: சமீபத்தில் பூமியை நோக்கி வந்த விண்கல் பற்றிய ஆய்வின் போது இந்த விண்கலானது பூமியை தாக்காது, மேலும் நிலவை தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதன்படி “2024 YR4” என்று
பாங்காங்: தாய்லாந்து நாட்டில் முன்னாள் பிரதமராக இருந்தவர் சுசிந்தா கிரப்ரயூன். அவரின் வயது மூப்பு காரணமாக தனது வீட்டில் உயிரிழந்தார். ராணுவத்தில் இருந்து விலகி ஓய்வில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தாய்லாந்தின் தலை நகரான பாங்காங்கில் 1933 ல் பணியில்
வளர்ந்து வரும் இந்த நவீன காலகட்டத்தில் அனைத்து இடங்களிலும் ஆன்லைன் ஆர்டர்கள் அதிகரித்து விட்டுள்ளன. இதுவரை பின்கோடு என்கின்றதன் மூலம் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று அவர்களை காண்டாக்ட் செய்து அட்ரஸ் இருக்கும் இடத்திற்கு வரக்கூடிய
பெய்ஜிங் : உலக நாடுகளுக்கெல்லாம் நான்தான் பஞ்சாயத்து தலைவர் என்று அலட்டிக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபருக்கு அடுத்தடுத்த பிரச்சனைகள் வந்து சேர்கிறது. அவரது ஆட்சி அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா மாஸ் காட்டி வருகிறது.
டெல்லி: உலகம் முழுவதும் கனிமங்கள் மற்றும் காந்தங்கள் விநியோகத்தை 92 சதவீதம் சீனா கட்டுப்படுத்தி வைத்துள்ளது இதனால் இந்திய ஆட்டோமொபைல் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனம் மற்றும் இதர எரிபொருளில் இயங்கும் வாகனம்