சென்னை “ஊழியர்கள் ஒரு நிறுவனத்தின் முதுகெலும்பு” என்று பலர் சொல்வார்கள். ஆனால் இந்த வார்த்தைகளை செயலால் நிரூபித்திருக்கிறார் சென்னைபூர்வமான IT ஸ்டார்ட் அப் நிறுவனமான Agilisium நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜ் பாபு.
சிவகங்கை: தமிழ்நாட்டின் கிராமிய கலையில் உலகில் தனித்துவமான பெயர் எடுத்தவர் கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் இன்று (14.06.2025) காலமானார். அவருக்கு வயது 99. காலமான நேரம் இன்று காலை 8 மணி. இவர் பிறந்த
ஒரு பெண் தாயாகவும், நீதிக்கான குரலாகவும் தனது குழந்தையை பாதுகாக்க முயன்றதற்காக உயிரைப் பறிக்கப்படத்தக்க அளவிற்கு தாக்கப்பட்டிருக்கிறார். கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் நடந்த இந்த சம்பவம், சமூகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 35
சென்னை: ராமநாதபுரம், தென்காசி, கோவை ஆகிய தமிழகத்தின் பகுதிகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செய்திகளை பரப்பியதாக புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் 30 பேர் கொண்ட கும்பல் சிக்கியது. கடந்த மாதம் ஏப்ரல் 22
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓர் ஏழ்மையான கிராமத்தில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு குடும்ப தகராறு, ஒருவர் உயிரிழக்கும் அளவிற்கு மோசமான முடிவுக்கு காரணமானது. கூலித் தொழிலாளியான ரங்கசாமி (47), திடீரென தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,
போலீசார் அவரை அழைத்து ஏன் மரியாதை செய்யவில்லை என்று கேட்க, முத்து ஒன்னும் பெரிய உதவி செய்யல என்று சொல்லி மழுப்புகிறார். அந்த வீடியோல அந்த பொண்ணு அவர்தான் காப்பாத்துனாரு என்று செயின் போடுது.
அகமதாபாத்தில் மருத்துவ விடுதியில் நிகழ்ந்த விமான விபத்து உலக அளவில் பெரும் மனத் துக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இதற்கு இன்சூரன்ஸ் கிளைம் கிடைக்கும் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது உலக
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (AI-182), புறப்பட்ட சில நிமிடங்களில் விமான நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்து பயங்கர விபத்துக்குள்ளானது. விமானம் பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதிக்கட்டிடத்தில்
ஒட்டாவா: கனடாவின் கடற்கரையில் கருப்பு நிறத்தில் பனிப்பாறையை ஒன்று கண்டதாக கூறப்படுகிறது. அரிதாக காணப்படும் பனிப்பாறை ஒன்று கடலில் இருந்து வெளிவந்தது. பனிப்பாறையை பார்த்த சிலர் உலக அழிவிற்கான எச்சரிக்கையாக இருக்கலாம் என்று பலர்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் ஒரு டியூஷன் சென்டரில் பயின்று வந்த 8 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அனுபவத்தை எதிர்கொண்ட நிகழ்வு அந்த பகுதியை உலுக்கியிருக்கிறது. சம்பவத்தின் போது, சிறுமியின் அலறல்