மேகாலயா மாநிலத்தை உலுக்கிய கொலைக்கேஸில் புதிய திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. ராஜா ரகுவன்ஷி என்ற இளைஞர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி உள்ளிட்ட ஆறு பேரை போலீசார்
வானில் பறக்கும் ஜெட் விமானங்களை பார்த்ததில்லையா? குறிப்பாக, அவை செல்வதற்குப் பின்பாக நீண்ட வெள்ளை கோடுகள் (white trails) வருவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். பலரும் அதை “புகை” என்று எண்ணுவது வழக்கம்தான். ஆனால் உண்மையில்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள அரசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி மீது பயங்கரமான பாலியல் வன்முறை சம்பவம் ஒன்று இடம்பெற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது பேரனுடன் வாழ்ந்துவந்த மூதாட்டி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சின்ன கோவிலாங்குளம் கிராமத்தில் நடந்த ஒரு குடும்ப விபத்து தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளியான முத்துப்பாண்டியன் (வயது 38), இரவு நேர
பெங்களூரில் ஒரு வாடகை வீட்டு உரிமையாளர், வாடகைதாரரிடம் பெற்ற ரூ. 1,50,000 அட்வான்ஸிலிருந்து வெறும் ரூ. 68,000 மட்டுமே திருப்பிக் கொடுத்ததாக தெரிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட வாடகைதாரர் இந்த
அருண் சொன்ன விஷயம் கேட்டு குழம்பிப்போன மீனா, சாமியிடமே முடிவு கேட்டுக் கொள்ளலாம் என்று சீட்டு எழுதுகிறார். ஒரு சீட்டில் ரிஜிஸ்டர் மேரேஜ் என்றும் மற்றொரு சிட்டில் வேண்டாம் என்றும் எழுதுகிறார். அதை சாமி
இந்த ஜூலை மாதம் ஜப்பானில் பன்முகமான நிகழ்வுகள், பாரம்பரிய விழாக்கள் மற்றும் சர்வதேச மாநாடுகள் நடைபெறவிருக்கின்றன. ஆனால், சமூக ஊடகங்களில் பரவும் சில வதந்திகள், குறிப்பாக ஜூலை 5ஆம் தேதி பேரழிவு ஏற்படும் என
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் நடந்த கொடூர சம்பவம், அந்த பகுதியை மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. சிறிய வயது மாணவனின் உயிரின்
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக வளர்ச்சியடைந்துள்ளன. குறிப்பாக Unified Payments Interface (UPI) எனப்படும் யுபிஐ மூலம் நடக்கும் பணப்பரிவர்த்தனைகள் தற்போது நாடு முழுவதும் தினமும் கோடிக்கணக்கில் நிகழ்கின்றன. இந்த
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜெய நகரை சேர்ந்த ஸ்ரேயா தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி ஸ்ரேயா அலுவலகத்திற்கு செல்ல பைக் டாக்ஸி புக் செய்து இருக்கிறார். பைக்