மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம், உலகம் முழுவதும் வெளியான நிலையில், கர்நாடகாவில் மட்டும் எதிர்ப்புகள் காரணமாக தடை செய்யப்பட்டிருந்தது. த்ரிஷா, சிம்பு, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ள
சென்னை: லண்டனில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா விமானம் (AI 159) இன்று (ஜூன் 17, 2025) அதிகாலை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட காரணத்தால் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில்
மேகாலயா மாநிலத்தை உலுக்கிய கொலைக்கேஸில் புதிய திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. ராஜா ரகுவன்ஷி என்ற இளைஞர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி உள்ளிட்ட ஆறு பேரை போலீசார்
வானில் பறக்கும் ஜெட் விமானங்களை பார்த்ததில்லையா? குறிப்பாக, அவை செல்வதற்குப் பின்பாக நீண்ட வெள்ளை கோடுகள் (white trails) வருவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். பலரும் அதை “புகை” என்று எண்ணுவது வழக்கம்தான். ஆனால் உண்மையில்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள அரசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி மீது பயங்கரமான பாலியல் வன்முறை சம்பவம் ஒன்று இடம்பெற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது பேரனுடன் வாழ்ந்துவந்த மூதாட்டி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சின்ன கோவிலாங்குளம் கிராமத்தில் நடந்த ஒரு குடும்ப விபத்து தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளியான முத்துப்பாண்டியன் (வயது 38), இரவு நேர
பெங்களூரில் ஒரு வாடகை வீட்டு உரிமையாளர், வாடகைதாரரிடம் பெற்ற ரூ. 1,50,000 அட்வான்ஸிலிருந்து வெறும் ரூ. 68,000 மட்டுமே திருப்பிக் கொடுத்ததாக தெரிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட வாடகைதாரர் இந்த
அருண் சொன்ன விஷயம் கேட்டு குழம்பிப்போன மீனா, சாமியிடமே முடிவு கேட்டுக் கொள்ளலாம் என்று சீட்டு எழுதுகிறார். ஒரு சீட்டில் ரிஜிஸ்டர் மேரேஜ் என்றும் மற்றொரு சிட்டில் வேண்டாம் என்றும் எழுதுகிறார். அதை சாமி
இந்த ஜூலை மாதம் ஜப்பானில் பன்முகமான நிகழ்வுகள், பாரம்பரிய விழாக்கள் மற்றும் சர்வதேச மாநாடுகள் நடைபெறவிருக்கின்றன. ஆனால், சமூக ஊடகங்களில் பரவும் சில வதந்திகள், குறிப்பாக ஜூலை 5ஆம் தேதி பேரழிவு ஏற்படும் என
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் நடந்த கொடூர சம்பவம், அந்த பகுதியை மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. சிறிய வயது மாணவனின் உயிரின்