கல்யாணம் தடைபட்டு இருக்கிறவர்கள் அல்லது நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நடைபெறாமல் இருப்பவர்கள், தமிழ்நாட்டில் சில சிறப்பு திருக்கோவில்கள் மற்றும் தலங்களில் வழிபட, விரைவில் திருமண யோகம் கைகூடும் என நம்பப்படுகிறது. இங்கே, உங்கள் திருமண
கனடா: காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டதற்கு மே 7ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு பகுதிகள் என 9 பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய
கான்பூர்: கடந்த ஐந்து மாதங்களாக ஓயோ ரூம்கள் தவறான முறையில் பயன்படுத்துவதாக தொடர்ந்த புகாரின் மூலம் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. புதிய விதிமுறைகளின்படி ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமை
வீடு கட்டும் முன் அல்லது வீடு வாங்கும் எண்ணத்தில் இருக்கும் மக்கள், வாழ்க்கை நலன்கள், வளம் மற்றும் அமைதி வேண்டி சில முக்கிய கோவில்களுக்கு சென்று வேண்டுதல் செலுத்துவது தமிழகத்தில் ஒரு பசுமை பாரம்பரியம்.
சென்னை: மேற்கு வங்கப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள
கடன் தொல்லைகள், பணவசதி பற்றாக்குறை, வங்கிக் கடன் செலுத்த முடியாமை, ஆவின் பாக்கிகள், சூதாட்டம், வட்டி பிரச்சனைகள் போன்ற பண சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக, தமிழ்நாட்டில் சில கோவில்கள் மிகவும் பிரசித்திபெற்றவை. இவை திருநம்பிக்கையுடன்
வாஷிங்டன்: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் பெரிதாக சேதம் அடையவில்லை. ஆனால் அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவும் வகையில் களம் இறங்கினால் மொத்தத்தையும் அழித்துவிடும். பங்கர் பஸ்டர் என்ற ஆயுதத்தை வைத்து ஈரானை மொத்தமாக
அரசியல்: இன்று பாமக எம் எல் ஏ அருள் சென்னையில் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து தற்போது ஜி கே மணியும் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார். அருள்
டெல்லி: “தக் லைஃப்” தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற வருகின்ற நிலையில் வழக்கில் மகாத்மா காந்தி குறித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திரைப்படங்களுக்கு தணிக்கை குழு அனுமதி அளித்த பிறகு சட்டத்தின் ஆட்சி தான்
மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில் முதற்கட்ட பணிகள் 7 மாதங்களுக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு வந்த நரேந்திர மோடி