தமிழ்நாட்டில் 55 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், பெரம்பலூர் மாவட்டத்துக்கு புதிய ஆட்சியராக அருண்ராஜ் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவர் தற்போது பெரம்பலூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம்