Article & News

Day: June 24, 2025

செய்திகள்
காதலை நிராகரித்த சிறுமிகள் மீது தொடரும் வன்முறை தாக்குதல்கள்!! பெண்களின் பாதுகாப்பு எங்கே போனது??

தமிழகம் முழுவதும் காதலை நிராகரிக்கும் சிறுமிகள் மீது வன்முறைச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் பயங்கரமான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 16

கடலூர்
5 ஐ.ஏ.எஸ். உள்பட 8 அரசு அதிகாரிகள் மீது விசாரணை!! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கத்தில் கோயிலுக்குச் சொந்தமான பொதுச்சொத்து நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் ஒரு தனியார் பள்ளியை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிர்வாகம் பின்பற்றாமல் விட்டதைக் காரணமாகக் கொண்டு, வழக்குத் தொடரப்பட்டது.

சினிமா
மன்னிப்பு கேட்ட மணிரத்னம்!! தக் லைஃப்-ஆல் வந்த சோதனை!!

சென்னை, ஜூன் 24: தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்னம், சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில் தனது இயக்க வாழ்க்கையின் முக்கியமான மற்றும் சோதனைகளான தருணங்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக, ஒரு திரைப்படத் தோல்வி தன்னை

செய்திகள்
தட்கல் டிக்கெட்க்கு புதிய விதிமுறை!! இந்திய இரயில்வே நிர்வாகத்தின் புதிய அறிவிப்பு!!

இந்திய ரயில்வே தற்போது ஒரு முக்கியமான மாற்றத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல், தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக இணைத்து வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிப்படை நடவடிக்கைகள்

செய்திகள்
22-வது வயதில் ஐ.ஏ.எஸ்!! நெல்லைச் செல்வனின் சிறப்பு பயணம்!!

தமிழ்நாட்டில் 55 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், பெரம்பலூர் மாவட்டத்துக்கு புதிய ஆட்சியராக அருண்ராஜ் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவர் தற்போது பெரம்பலூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம்

ஈரோடு
வாட்ஸ்அப் மூலம் குழந்தை விற்பனை!! ஈரோடு முதல் சேலம் வரை!! இலட்சக்கணக்கில் மோசடி!!

சேலத்தில் உள்ள நரசோதிப்பட்டியைச் சேர்ந்த மோகன்ராஜ் (வயது 44), பைனான்ஸ் நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் பணியில் இருந்தவர். திடீரென வேலை விட்டு விலகியதையடுத்து, ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக பைனான்ஸ் நிறுவனர் செவ்வாய்பேட்டை போலீசில்

கிரைம்
தாயின் காதலனே மகளுக்கும் காதலன்!! திருமணமான ஒரே மாதத்தில் புது மாப்பிள்ளை சடலமாக மீட்பு!! பின்னணி என்ன??

தெலங்கானா மாநிலம் ஜோகுலாம்பா கட்வால் மாவட்டத்தைச் சேர்ந்த தேஜேஷ்வர் (32) என்பவர், தனியார் நில அளவையராக பணியாற்றி வந்தார். கடந்த மே 18ஆம் தேதி, ஆந்திராவின் கர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்பவருடன் திருமணம்

சினிமா
ஜூன் 24 சிறகடிக்க ஆசை எபிசோடு!! ரிஜிஸ்டர் ஆபீஸ் மீனாவை பார்த்த முத்து!!

இன்றைய எபிசொட்டின் தொடக்கத்தில் மீனா சீதா அருண் ஆகியோரை ரிஜிஸ்டர் ஆபீஸ் கூட்டிட்டு வருகிறார். அங்கு அவர்களுக்கு மாலையை மாற்ற சொல்லி ஐயரை வரவழைத்து மந்திரம் சொல்லி திருமணம் செய்து வைக்கிறார். அந்தக் கையோட

செய்திகள்
அமைச்சர் சென்ற கார் விபத்துக்குள்ளானது!! புதுக்கோட்டையில் பரபரப்பு!!

புதுக்கோட்டை: புதுச்சேரி மாநிலத்தின் வேளாண் துறை அமைச்சராக உள்ள தேனி ஜெயக்குமார் இன்று காலை ஒரு அதிகாரப்பூர்வ பயணத்தின் போது, அவரது காரில் பயணித்தபோது விபத்துக்குள்ளானார். இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு அருகே

கிரைம்
போதைப் பொருள் வழக்கில் சிக்கிய ஸ்ரீகாந்த் அளித்த வாக்குமூலம்!! பணம் கேட்டால் போதை பழக்கத்தையா பழக்குவீங்க!!

நுங்கம்பாக்கத்தில் நடந்த பார்ட்டி ஒன்றில் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகமாக உள்ளது என்று கேள்விப்பட்ட போலீசார் அங்கு சென்று கையும் களவுமாக குற்றவாளிகளை பிடித்திருந்தனர். அதில் முக்கியமான ஒருவர் தான் அதிமுக பிரமுகர் பிரசாத். அவர

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram