கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் திருநாவலர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக பணியாற்றும் லோக நாயகி என்பவர் பத்திரப்பதிவுக்கு போதுமான ஆவணங்கள் இல்லாததால் பத்திரப்பதிவு செய்ய மறுத்துள்ளார். கள்ளக்குறிச்சி, திருநாவலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவாளராக இருப்பவர்