சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பத்ரகாளியம்மன் கோயிலில் நடந்த நகை திருட்டு சம்பவம், ஒருவர் உயிரிழந்ததால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மடப்புரத்தைச் சேர்ந்த 27 வயது அஜித் குமார்,
உத்தரபிரதேச மாநிலம் மஹோபா மாவட்டம் பட்டிபுரா பகுதியைச் சேர்ந்தவர் ஷீலு ரைக்வார் (30). இவர் இனிப்பு கடை நடத்தி வருகிறார். 2022ஆம் ஆண்டு பாந்தா மாவட்டத்தைச் சேர்ந்த ஆராதனா (26) என்பவரை திருமணம் செய்தார்.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுகவில் உறுப்பினர் சேர்ப்பை மாபெரும் அளவில் மேம்படுத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் புதிய முயற்சியில் களம் இறங்குகிறார். ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனப்படும் திட்டத்தின் மூலம் கட்சி தொண்டர்களின் உறுதிமனப்பான்மையை