திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நடைபெற்ற அரசின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சியில் ஏற்பட்ட ஒரு சம்பவம் தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதத்துக்கு இடமளித்துள்ளது. தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கராபாணி பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்கு பிறகு,
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நடந்த குடும்ப கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருங்கல் அருகே படுவூர் காட்டுவிளையை சேர்ந்த டார்வின் (46) என்ற தொழிலாளி, தனது மனைவி பவிதா நித்யசெல்வி (39) மீது
சென்னை : தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது வெயில் சுட்டெரிக்க தொடங்கி இருக்கிறது. இதன்படி இரண்டு நாட்களுக்கு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அடைக்கலபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்றவர், நெல்லை–தென்காசி மெயின் சாலையில் தனியார் மெட்ரிக் பள்ளி, சிபிஎஸ்இ பள்ளி மற்றும் பி.எட் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
ரவி மோகன் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர். மேலும் கடந்த ஒரு வருடமாக இவர் குறித்த செய்திகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வந்திருந்தன. அவற்றில் முக்கியமானது அவருடைய விவகாரத்து அறிவிப்பு.
கள்ளக்குறிச்சி அடுத்து சின்ன சேலம் பகுதியில் நேற்று திமுக நான்காண்டு சாதனை குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டுள்ளது. முகாமில் மக்களை கலந்து கொள்ள செய்வதற்காக, முன்னரே பணம் தருவதாக கூறி டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்
தெலுங்கானா மாநிலத்தில் செங்கா பட்டி என்கின்ற மாவட்டத்தில் உள்ள பசாமிலராம் என்ற ஊரில் சிகாச்சி என்கின்ற கெமிக்கல் ஃபேக்டரி ஒன்று உள்ளது. அதில் இன்று காலை வழக்கம் போல் வேலை தொடங்கப்பட்டு நடைபெற்று வந்திருக்கிறது.
சமீபத்தில் youtube சேனல்களில் தனுஷ் மற்றும் வெற்றிமாறனுக்கு இடையேயான உறவு குறித்து அவதூறான விஷயங்கள் பரவி வந்து இருந்தன. இதனை இன்று கவனித்த வெற்றிமாறன் தனது உணர்வு பூர்வமான பதிலை பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பிட்ட
கொல்கத்தா: கொல்கத்தாவில் சட்ட கல்லூரி வளாகத்தை காதலை ஏற்க மறுத்த மனைவியே 31 வயது இளைஞர் பலாத்காரம் செய்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவை சேர்ந்த இளைஞர் ஒருவர் மாணவியை அத்துமீறி காதலித்ததாக
சுபான்ஷு சுக்லா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு இந்தியாவின் சார்பில் அனுப்பி வைத்ததற்கு காரணம் இந்தியாவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக தான். இந்தியாவில் இதுவரை விண்கலன்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டதை தவிர, விண்வெளி ஆராய்ச்சி வீரர்கள் இந்தியாவின்