இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்துவும், செல்வமும் நின்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள். மீனா நீ கோவமாக இருப்பதாக போன் செய்தார் என்று செல்வம் சொல்ல முத்து ஆக்ரோஷமாகி கத்திக் கொண்டிருக்கிறான். அந்த நேரத்தில் அருணின் அம்மா
தமிழ் திரையுலகில் தனது தனிப்பட்ட பாணியில் நகைச்சுவைக்கு புதிய வரையறை ஏற்படுத்தியவர் நடிகர் விவேக். 2021ஆம் ஆண்டு திடீர் மாரடைப்பால் உயிரிழந்த அவர், இன்று வரை ரசிகர்கள் மனத்தில் அழியாத இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறார்.
புதுச்சேரி: மத்திய தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தை புதுச்சேரியில் நடத்துவதாக ஆலோசனை கூட்டம் ஏ ஐ டி யு சி அலுவலகத்தில் நடந்தது. புதிய தொழிலாளர் சட்டங்களை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புள்ளான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். இவருக்கு முருகேசன், பாஸ்கரன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். மூத்த மகன் முருகேசன் திருமணமாகி விமலா இராணி என்ற பெண்ணுடன் குடும்பம்
மேட்டூர்: காவிரி டெல்டா நீர் பாசனத்தின் ஜீவ நாடியாக மேட்டூர் அணை திகழ்கிறது. மேட்டூர் அணையானது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் ஹரிப்பாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிபவர் பிரீதா என்பவர். கிராம நிர்வாக அதிகாரியிடம் நிலத்தின் பழைய சர்வே எண் கேட்டு விவசாயி விண்ணப்பித்தார். இந்நிலையில் லஞ்சம்
டெல்லி : டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க செயற்கை மழை பொழிவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டெல்லியில் காற்று மாசுபாடு குறைக்க செயற்கை மழையை டெல்லி அரசு முன்னெடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நடைபெற்ற அரசின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சியில் ஏற்பட்ட ஒரு சம்பவம் தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதத்துக்கு இடமளித்துள்ளது. தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கராபாணி பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்கு பிறகு,
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நடந்த குடும்ப கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருங்கல் அருகே படுவூர் காட்டுவிளையை சேர்ந்த டார்வின் (46) என்ற தொழிலாளி, தனது மனைவி பவிதா நித்யசெல்வி (39) மீது
சென்னை : தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது வெயில் சுட்டெரிக்க தொடங்கி இருக்கிறது. இதன்படி இரண்டு நாட்களுக்கு