சிம்பு மற்றும் வெற்றிமாறன் இரண்டு பிரபலங்களும் ஒரே படத்தில் இணைகின்றனர் என்ற தகவல் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் இதுபற்றிய செய்திகள் வேகமாக
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் நடந்த இந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நுங்கம்பாக்கம் ஏரிக்கரை தெருவில் வசிக்கும் ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் ராஜி மீது, 8 வயது சிறுமிக்கு மயக்க
தெலுங்கானா மாநிலத்தில் சங்காரெட்டி மாவட்டத்தில் பஷாமிலராம் பகுதியில் சிகாச்சி கெமிக்கல் ஃபேக்டரி இயங்கி வந்திருந்தது. நேற்று முதல் ஷிப்டில் வேலை பார்க்க 140 பேர் ஆலைக்குள் பணிபுரிந்துள்ளனர். தொழிற்சாலையின் துணைத் தலைவர் எல் என்
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து நாம நம்மக்கு நடந்த விஷயத்தை வைத்து யோசிச்சுட்டே இருக்கோம். ஆனால் சீதா ஓட வாழ்க்கைய பத்தி யோசிக்கலையே. சீதாவோட ஆசையை பத்தியும் யோசிக்கலையே. மீனாவும் எவ்வளவோ சொன்னா நம்ம
நவி மும்பையின் கார்குல் பகுதியில், தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த 55 வயதான அனுப் குமார் நாயர் என்ற ஐடி ஊழியர் ஒருவர், கடந்த மூன்று ஆண்டுகளாக முழுமையான தனிமையில், தனது வீட்டை பூட்டியவாறே வாழ்ந்த
புதுச்சேரி சேதராப்பட்டு புதுகாலனி கண்ணப்பன் என்பவர் விறகு அடுப்பில் மீன் குழம்பு சமைத்து கொண்டிருந்தார். அதே சமயம் அருகே விளையாடிய அவரது குழந்தை, தவறி சட்டியில் விழுந்தது. அந்த கொந்தளிக்கும் சூடு குழந்தையின் சிறிய
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுகவில் முக்கிய நிர்வாக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பரிந்துரையின் அடிப்படையில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த மாற்றங்களை அறிவித்துள்ளார். அதன்படி ஶ்ரீவில்லிபுத்தூர் நகரச் செயலாளர்
திருச்சூர் மாவட்டம் புதுக்காடு பகுதியில் நெஞ்சை பதறவைக்கும் குழந்தைக் கொலைச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் தொடங்கிய காதல் ஒரு குடும்பத்தையே அழிக்கக் காரணமாகியுள்ளது என்பதே அனைவரையும் கலங்கவைத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள முஸ்லிம் நகரைச் சேர்ந்த லோகேஸ்வரி (24) என்ற பட்டதாரி இளம்பெண், காட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பன்னீர் (37) என்பவருடன் அண்மையில் திருமணம் செய்து
இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் கடந்த சில ஆண்டுகளில் மிகுந்த வளர்ச்சி கண்டுள்ளன. குறிப்பாக யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) என்ற புது தொழில்நுட்பம் மக்கள் மத்தியில் பெரிதும் விருப்பம் பெறுகிறது. யுபிஐ பயன்பாட்டின்