சேலம்: சேலம் மாவட்டத்தின் மேட்டூர் அணை மேற்கு திசை காற்றின் வேகம் காரணமாக கனமழையால் நூறு அடிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வந்தது. ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறப்பு உறுதியான நிலையில்
பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த 50 வயது தாயை தனது 20 வயது சக நண்பருக்கு திருமணம் முடித்து வைத்த மகன். மகனின் வகுப்பு தோழனை விரும்பி திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் சேர்ந்து
ஒசூர் அருகே அஞ்செட்டி பகுதியில் 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் ரோகித் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்ற நிலையில், இன்று காலை சிறுவன் சடலமாக
தமிழ் திரையுலகில் தனித்துவமான நகைச்சுவை கதாப்பாத்திரங்களுடன் ரசிகர்களை ரசிக்க வைத்தவர் நடிகர் சத்யன். “நண்பன்” படத்தில் சைலன்சர் கதாபாத்திரம் மூலம் தனக்கென ஓர் இடத்தை பிடித்தவர். ஆனால் தற்போது அவர் எதிர்கொண்டது யாரும் எதிர்பாராத
திருமணம் செய்வதாகக் கூறி நம்பிக்கை அளித்து, மயக்க மருந்து கலந்த குளிர்பானதைக் கொடுத்து இளம்பெணிடம் தவறாக நடந்துகொண்ட ஐ.டி. ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணாநகர் காவல் நிலைய
புதுடெல்லியில் உள்ள ஃபரிதாபாத் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான ஜிம்மில் செவ்வாய்க்கிழமை காலை நடந்த மரணச் சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 35 வயதுடைய பங்கஜ் என்ற இளைஞர், வழக்கம்போல் ஜிம்மிற்கு சென்று பயிற்சி செய்யத்
பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது கடந்த ஆண்டில், அவரது முன்னாள் துணை நடன இயக்குநராக பணியாற்றிய பெண் ஒருவர் புகார் அளித்தார். அந்த புகாரில், ஜானி மாஸ்டர் தன்னை மைனராக இருந்தபோது
சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 40 வயதான தமிழ் ஆசிரியர் சுதாகர், 16 வயது மாணவனை தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறி
ஸ்ருதிஹாசன் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை என்றாலும், தெலுங்கு சினிமா துறையில் தான் மிகவும் பிரபலமானவர். தெலுங்கு மொழி திரைப்படங்களில் அறிமுகமான காலத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பிரபாஸ்-
மின்வெட்டு காரணமாக தேசிய தகுதி மற்றும் சேர்க்கைத் தேர்வு (NEET) எழுத முடியவில்லை என்று கூறி, மறுதேர்வு நடத்தக் கோரி மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.