Article & News

Day: July 12, 2025

கிரைம்
காதலியை ஏமாற்றி பணம் பறித்த இளைஞர்!! இளம்பெண் கொடுத்த புகாரில் கைதான பின்னணி??

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி அருகேயுள்ள தெக்களூர் ஊராட்சியைச் சேர்ந்த இன்பராஜ் என்ற 23 வயது இளைஞர் திருத்தணியில் உள்ள ஒரு பிரபல மருந்தகத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆர்.கே.

கிரைம்
பெண்களை நம்ப வைத்து கோடிக்கணக்கில் பண மோசடி செய்த கும்பல்!! அதிர்ச்சிகர சம்பவம்!!

பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஒரு பெரிய மோசடி சம்பவம் நடைபெற்றுள்ளது. குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாகவும், முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் பல பெண்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி

கிரைம்
4 மாத கர்ப்பிணிக்கு ரயிலில் நேர்ந்த கொடூரம்!! வேலூர் மாவட்டத்தில் அதிர்ச்சி!!

வேலூர் மாவட்டத்தில் நடந்த ஒரு நடுங்க வைக்கும் சம்பவம் நீதிமன்ற தீர்ப்பால் இப்போது மறுபடியும் ஊர்மக்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. கே.வி. குப்பம் அருகே ஓடியபடி செல்லும் ரயிலில், நான்கு மாத கர்ப்பிணியான பெண்ணுக்கு

கிருஷ்ணகிரி
3 வயது குழந்தையை கடித்துக் குதறிய தெருநாய்!! சிறுவனின் நிலை என்ன??

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தாசனபுரம் கிராமத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாசனபுரத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஈஸ்வர் மற்றும் மம்தா தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

அரசியல்
திருமலா பால் நிறுவன மேலாளரின் மர்ம மரணம்!! தற்கொலையா?? அல்லது கொலையா?? 

சென்னை புழல் பிரிட்டானியா நகரின் ஓரத்தில் குடிசை ஒன்று இருந்தது. அங்கேயே நவீன் பொல்லினேனி தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்தார். மிக முக்கியமானது அவரது கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தன. ஆந்திராவைச் சேர்ந்த 37 வயது

செய்திகள்
செஞ்சி கோட்டையை திருடி மராத்தியர்களுக்கு குடுத்த பிரதமர்!! கொந்தளித்த தமிழக மக்கள்!! பின்னணி என்ன??

விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செஞ்சிக் கோட்டையை, யுனெஸ்கோ, மராத்திய ராணுவ நிலப்பரப்பில் உள்ள கோட்டைகளில் ஒன்றாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மராத்திய ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட

கிரைம்
18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரன்!! போக்சோவில் கைதான பின்னணி??

செங்கல்பட்டில் அருள்தாஸ் மற்றும் அவரது மகள் பிரியா ஆகியோர் சேர்ந்து நடத்திய தனியார் சிறுமிகள் காப்பகத்தில் ஏற்பட்ட மோசமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரை இழந்த 40 சிறுமிகள்

3367 loudspeakers removed
அறியவேண்டியவை
3367 ஒலிபெருக்கிகள் அகற்றம்!! ஒலி பெருக்கி இல்லாத நகரமாக மாறி வரும் மும்பை!!

மும்பை: மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மசூதி மற்றும் வழிபாட்டுத்தலங்களில் உள்ள ஒலித்துருக்கிகளை எதிர்க்கும் வகையில் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. சட்டவிரோதமான ஒலிபெருக்கிகளை கண்டறியப்பட்ட பின் அவைகள் அகற்றப்பட்டது. மாநில

Actor warns person who sent pornographic picture
இந்தியா
மனைவிக்கு ஆபாச படம் அனுப்பியவரை எச்சரித்த நடிகர்!! வைரலாகி வரும் சஞ்சுவின்  வீடியோ! 

பெங்களூரு: கன்னட தொலைக்காட்சியில் வெளியான காமெடி கலாட்டா நிகழ்ச்சி ஒன்றின் மூலம் பிரபலமானவர் நடிகர் சஞ்சு பசய்யா. திரைப்பட நடிகையான இவரது மனைவி பல்லவி. பெலகாவி மாவட்டத்திலுள்ள பைலஒங்கலா பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த

The reason is that the links are broken
அறியவேண்டியவை
பாலத்தின் இணைப்புகள் நொறுங்கியது விபத்துக்கு முக்கிய காரணம்!! திடுக்கிடும் தகவல்கள்!! 

குஜராத்: குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டத்தில் மஹிசாகர் ஆற்றில் அமைந்துள்ள பாலம் இரண்டு நாட்களுக்கு முன்பு இடிந்து விழுந்ததில் 19 பேர் உயிரிழந்தனர். சம்பவத்தின் போது சென்ற ஆறு வாகனங்கள் ஆற்றில் விழுந்தது. அதிலிருந்து சிலர்

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram