சரோஜா தேவியின் பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை: பிறந்த தேதி: ஜனவரி 7, 1938 பிறந்த இடம்: பெங்களூரு, கன்னட மாநிலம். தந்தை: பைரப்பா (போலீஸ் அதிகாரி) தாய்: ருத்ரம்மா. மொழிகள்: கன்னடம், தமிழ்,தெலுங்கு,ஹிந்தி.
சென்னை: பிரபல அரசியல் விமர்சகரும், எழுத்தாளருமான மல்லை சத்யா, நேற்று (ஜூலை 13, 2025) இரவு ஒரு தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின் நேரலையின்போது கண்ணீர் மல்க அழுத சம்பவம், அரசியல் வட்டாரத்திலும், சமூக
புதுடெல்லி: கோவா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் கவர்னர்கள் நியமனம் செய்யப்பட உள்ளது. லடாக் யூனியன் பிரதேச கவர்னராக ஜம்மு காஷ்மீரில் சேர்ந்த மூத்த பாஜக உறுப்பினர் கவீந்தர் குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவா லடாக்
திஸ்பூர்: மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றதால் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் 40 லிட்டர் பாலை வாங்கி குளித்து கொண்டாடிய இளைஞர். பிரபலங்கள் தொடங்கி அனைவரது மத்தியிலும் விவாகரத்து என்பது சாதாரணமாகி விட்டது. வளர்ந்து வரும்
புதுடெல்லி: திரிபுராவைச் சேர்ந்த மாணவி சினேகா தேப்நாத் என்பவர் தனது பட்டப்படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார். டெல்லியில் அமைந்துள்ள பர்யவரன் வளாகத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி மாயமானார். அருகில் உள்ள
பெங்களூரு: சின்னத்திரை நடிகை மஞ்சுளா குடும்ப தகராறு கணவரால் கத்திக்குத்து பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு அனுமந்தநகர் அருகிலுள்ள ஸ்ரீநகரில் மஞ்சுளா மற்றும் அம்பரீஷ் தம்பதிகள் வசித்து
சென்னை: கேரள மாநிலத்தில் பள்ளி வகுப்பறைகளில் கடைசி இருக்கை மாணவர் என்ற வார்த்தை இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் ப வடிவ வகுப்பறை அமைக்கப்பட்டு வருகின்றது. கேரளாவைப் போலவே தமிழ்நாட்டிலும் ப வடிவ வகுப்பறைகள்
டெக்சாஸ்: அமெரிக்காவில் நடைபெற்று வந்த மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) 2025 டி20 தொடரின் இறுதிப் போட்டி நேற்று (ஜூலை 13, 2025, ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. பரபரப்பான இந்த இறுதிப் போட்டியில் MI நியூயார்க்
திருவாரூர்: திருவாரூர் அருகே காரியங்குடி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர் போதை ஆசாமிகள். இந்தப் பள்ளியில் காரியாங்குடி, இலங்கை சேரி மற்றும் நெம்மேலி ஆகிய
வாஷிங்டன்: இந்திய வீரர் குரூப் கேப்டனாக இருக்கும் சுபான்ஷு சுக்லா மற்றும் 3 சக குழு உறுப்பினர்கள் சர்வதேச விண்வெளியில் இருந்து இன்று பூமிக்கு புறப்பட தயார் நிலையில் உள்ளனர். முன்னாள் நாசா வீரர்