மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் உருவான காலியிடங்களுக்கு புதிய உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் திமுக சார்பில் பி. வில்சன், கவிஞர் சல்மா
சென்னை: எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்), “நான் இன்றும் விவசாயிதான்” என்று உறுதிபடத் தெரிவித்து, தனது ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்காகச் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களை விரிவாகப் பட்டியலிட்டார். சென்னையில் நடைபெற்ற