செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்தை அடுத்த புதுப்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்தப் பள்ளியில் சமீபத்தில் மாணவர்கள் கல்வி பயின்று கொண்டிருந்தபோது, பள்ளியின் மேற்கூரை இடிந்து
ஆடி மாதம் வந்துவிட்டால் சுப நிகழ்ச்சிகள் அனைத்தையும் நிறுத்திவிட்டு அடுத்த மாதத்தில் தான் செய்வார்கள். ஆனால் இதன் பின்னணி தெரியுமா? பண்டைய காலத்தில் இருந்து தொடர்ந்து பரம்பரையாக கடைபிடிக்கப்படும் ஒரு மரபு இது. ஆடி மாதம்
கோவை கண்ணப்பநகரில் மதுபோதையில், தன் 75 வயது மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த மருமகனை காவல்துறையினர் கைது செய்தனர்.கோவை, கண்ணப்பநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 51). மணிகண்டனுக்கு திருணமாகி 21 வயதில்
நாமக்கல், ஜூலை 17, 2025 – நாமக்கல் மாவட்டம் முழுவதும் கிட்னி கடத்தல் கும்பல் ஒன்று இயங்கி வருவதாகவும், ஏழை மற்றும் உழைக்கும் மக்களை குறிவைத்து அவர்களின் சிறுநீரகங்களை மோசடியாகப் பறித்து வருவதாகவும் வெளியாகியுள்ள
சென்னை – தமிழகத்தில் நாளை (ஜூலை 18) 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மற்றும் தென்மேற்குப்
மதுரை: மதுரை புறநகரில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் உறைவிடப்பள்ளியில் இன்று காலை காலை உணவருந்திய 33-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மாணவர்களுக்குக் கடுமையான காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால், பள்ளி
ஜமைக்கா: மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரவிருக்கும் டி20 தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். தனது 15 வருட கால சர்வதேச கிரிக்கெட் பயணத்திற்கு
சென்னை: ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறி, தொழிலதிபர் ஒருவரிடம் ₹5.24 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், ‘லிப்ரா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளருமான
ஒடிசா: ஒடிசாவின் தேன்கனால் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் உதவி பேராசிரியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்தால் மனமுடைந்த ஒரு இளங்கலை மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும்
காஞ்சிபுரம்: தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி வியூகங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு விடுத்துள்ள கூட்டணி அழைப்பு குறித்து தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர்