இப்போது தமிழ் திரையுலகில் விவாகரத்து சீசன் என்ற சொல் அதிகமாக பேசப்படுகிறது. தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஜிவி பிரகாஷ் – சைந்தவி, ரவி மோகன் – ஆர்த்தி போன்றோர் விவாகரத்து செய்துள்ளதைத் தொடர்ந்து,
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நர்கீஸ் என்ற இளம் பெண், கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த வரதட்சணை கொடுமையின் காரணமாக இரு கால்களையும் இழந்து, வேலூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். சோழவரம்
முகலாய ஆட்சியாளர்கள் தொடர்பான ஒரு புதிய சர்ச்சை தற்போது கல்வித்துறையில் உருவாகியுள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கும் என்சிஇஆர்டி (NCERT) அமைப்பின் புதிய பாடத்திட்டம் 8-ம் வகுப்பு மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள வரலாற்றுப் புத்தகத்தில் முகலாய
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது திடீரென லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. உடனே அவரது பாதுகாப்பு குழுவினர் விரைந்து நடவடிக்கை எடுத்து, அருகிலுள்ள அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதல்வருக்கு
இயக்குநர் பா. ரஞ்சித் தனது ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில், சமீபத்தில் உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜுவின் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்துள்ளார். மோகன் ராஜு, பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் ‘வேட்டுவம்’
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் கைவரிசை காட்டிய பிரபல கார் திருடன் சட்டேந்திரசிங் ஷெகாவத் கடந்த 20 ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை திருடி, அதை விற்று ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த
கேரளம் மாநிலம் கன்னூர் மாவட்டம் பயங்கடி பகுதியில் நடந்த துயரமான சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 30 வயதான ரீமா என்ற பெண் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக தனது 3
2025 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க ஃபிடே (FIDE) செஸ் உலகக் கோப்பையை இந்தியா நடத்தவுள்ளது. இது இந்தியாவின் செஸ் வளர்ச்சிக்கு ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக அமைகிறது. 2022 சென்னை செஸ் ஒலிம்பியாட்டைத் தொடர்ந்து, இவ்வளவு
ஆந்திராவில் கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் (2019-2024) நடந்ததாகக் கூறப்படும் 3,500 கோடி ரூபாய் மதுபான ஊழல் வழக்கில், முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர்களான காமராஜர் மற்றும் அண்ணா குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீமான் கூறியது என்ன? முதலமைச்சர்