சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி திருட்டு நடக்கவில்லை. இது கிட்னி முறைகேடு என அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். மனித உறுப்புகளை அவர்களுக்கே தெரியாமல் எடுத்து அதை திருட்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும்
சென்னை: பாமக தலைவர் அன்புமணி பாமக கட்சியின் பரப்புரை பாடலை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சமூக நீதிக்கு எதிராக திமுக அரசை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன்
ராமநாதபுரம்: வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. வடக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும். வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு
மாநிலங்களவையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றார். மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ, முகமது அப்துல்லா, சண்முகம், அன்புமணி ராமதாஸ், வில்சன் மற்றும் என்.சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக்காலம்
சென்னை: திமுகவுக்கு எதிராக அதிமுக புதிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. “உருட்டுக்களும் திருட்டுகளும்” என்ற பெயரில் புதுக்கோட்டையில் நடந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி ஏற்கனவே மக்களை
மான்செஸ்டர், இங்கிலாந்து: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், உடைந்த கால் விரல் வலியையும் பொருட்படுத்தாமல் மீண்டும் பேட்டிங் செய்ய களமிறங்கினார். இந்தச் சம்பவம் கிரிக்கெட்
புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட் ஆலோசகர் பாலியல் உறவு வைத்துக் கொள்வதற்கு வயது வரம்பை 16 ஆக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மற்றும் நிபுன் சக்சேனா
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, ‘அய்யா’ என்ற தலைப்பில் திரைப்படமாகிறது. தேசிய விருது பெற்ற இயக்குநர் சேரன் இந்தப் படத்தை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று
புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த கல்வியாண்டில் வெயிலின் தாக்கத்தால் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. மூன்று நாட்கள் விடுமுறை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளி இயக்கப்பட உள்ளதாக புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, கட்சி பொதுச்செயலாளர் வைகோ தன்னை ‘துரோகி’ என்று பகிரங்கமாக அழைத்ததற்குக் கண்டனம் தெரிவித்தும், தனது 32 ஆண்டுகால அரசியல் வாழ்க்கைக்கு