பலுசிஸ்தான்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் விடுதலை படை என்ற பெயரில் புரட்சி படை என்ற பெயரில் புரட்சி பாடினர் பல்வேறு இடங்களில் கொரில்லா தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இன்று பல்வேறு பகுதிகளில்
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெறுகிறது. முதலில் பேட்டிங் செய்தது இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் 358 ரன்களை குவித்தது. பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி 544
மும்பை: மும்பையை அடுத்த நவிமும்பை கார்கர் பகுதியில் கடந்த ஜூலை 20ஆம் தேதி ரீல்ஸ் மோகத்தால் ஓடும் கார் மீது ஏறி நின்று இளம்பெண் ஒருவன் நடனமாடியுள்ளார். இளம் பெண் ஒருவர் “ஆரா பார்மிங்”
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகை பகுதியில் இந்து மத கடவுள் சிவன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பனி சூழ்ந்த இமயமலையில் இயற்கையாக உருவாகிய பனி லிங்கத்தை தரிசிக்க
நகரி: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரின் மியாப்பூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தம்பதிகள் விஜய் நாயக்–சின்மயி. இவர்களுக்கு ஹன்சிகா என்ற மகள் உள்ளார். அருகில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு
புதுடெல்லி: தியேட்டர்களில் வெளியாகும் சினிமாக்கள் சில வாரங்களிலேயே ஓடிடி தளங்களில் வெளியாகி விடுகிறது. ஓடிட்டு தளங்களின் வருகையால் சினிமா தொடர்கள் போன்ற பொழுதுபோக்கு நிகழ்வுகளை வீட்டிலிருந்து காண முடிகிறது. சினிமா தொடர்கள் மட்டுமல்லாத சில ஆபாச
மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் நான்கு வயது பெண் குழந்தை 12 வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது. இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை கண்கலங்க செய்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் வசாய் பகுதியில்
தமிழ்நாடு: தமிழகத்திற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை தரவிருக்கிறார். தூத்துக்குடியில் விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைக்க உள்ளார். பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை: “உரிமை மீட்க, தலைமுறையைக் காக்க” என்ற பெயரில் அன்புமணி நேற்று நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார். செங்கல்பட்டு திருப்போரூர் முதல் தருமபுரி வரை நடை பெற உள்ளது. இந்த நடை பயணத்திற்காக “பயணம் பயணம் உரிமைப்
மும்பை: மராட்டிய மாநிலம் நாக்பூரில் சர்வதேச விமான நிலையம் இயங்கி வருகிறது. விமான நிலையத்தில் இருந்து நேற்று டெல்லிக்கு விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர் அதிகாரிகள். அப்போது