அதிரப்பள்ளி, கேரளா: கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அதிரப்பள்ளி அருவி அருகே உள்ள சாலையோரம் வெள்ளத்தில் சிக்கிய யானை ஒன்று, கடும் போராட்டத்திற்குப் பிறகு எதிர் நீச்சல் போட்டு பத்திரமாக உயிர் தப்பிய
மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சதம் அடித்த நேரத்தில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜடேஜா இடையே நடந்த காரசாரமான உரையாடல் கிரிக்கெட் உலகில்
மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை இந்தியா டிரா செய்த நிலையில், இந்திய அணியின் நீண்டநேர பேட்டிங் தங்களால் சோர்வை ஏற்படுத்தியதாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார். போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர்
பாங்காக்: தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய இரு நாடுகளும் சுமார் 800 கிலோ மீட்டர் நீள எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இந்த நில எல்லை பகிர்வால் இரு நாடுகளுக்கு இடையே அடிக்கடி எல்லை தகராறு
புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுகவை சேர்ந்த இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் இன்று காலை 11 மணியளவில் பதவியேற்றனர். மாநிலங்களவை உறுப்பினர்களாக அவர்களுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். கடந்த
மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை முன்கூட்டியே டிராவில் முடிக்க இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முன்வைத்த கோரிக்கையை ஏற்காதது ஏன் என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விளக்கமளித்துள்ளார்.
மும்பை: மராட்டியத்தில் கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன் மாதந்தோறும் 1500 நிதி உதவியை பெண்களுக்கு வழங்க “லாட்கி பகின்” திட்டம் அமலுக்கு வந்தது. தேர்தலை ஒட்டி அவசரத்தில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தினால் பயனாளர்களின் முழு
புது டெல்லி: இந்தியாவில் நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இதில் 63 மாவட்டங்களில் 50% அதிகமான குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக இருக்கின்றனர். இதில் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது
காசா: காசாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி முதல் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலுக்குள் புகுந்த பயங்கரவாத தாக்குதலை ஹமாஸ் ஆயுத குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்து
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய தமிழ்நாடு வருகை குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பிரதமரின் இந்தப் பயணம் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு பயனுள்ள திட்டங்களையும் கொண்டு