புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையே, சமீபத்தில் நிகழ்ந்த சில முக்கிய காலக்கட்டங்களில் எந்தவித தொலைபேசி உரையாடலும் நடைபெறவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மக்களவையில்
லண்டன்: இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், லண்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளைச் சந்தித்து உரையாடினர். மரியாதை நிமித்தமான இந்தச் சந்திப்பின்போது, இந்திய அணி சார்பில் வீரர்கள் கையெழுத்திட்ட ஒரு
சென்னை, ஜூலை 29, 2025: மத்திய அரசின் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு கல்வி நீதி வழங்க மறுக்கும் மத்திய அரசுக்கு, அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக
திருநெல்வேலி: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தரப்பில் நேரம் கேட்கப்பட்டதா என்பது தனக்குத் தெரியாது என்றும், அப்படி கேட்டிருந்தால் தானே நேரம் ஏற்பாடு செய்து கொடுத்திருப்பேன் என்றும் பாஜக சட்டமன்றக் கட்சித்
மான்செஸ்டர், இங்கிலாந்து, ஜூலை 29, 2025: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவரும் முழு உடற்தகுதியுடன் இருப்பதாகத்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிக்கும் நடவடிக்கையை தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில்
திருவனந்தபுரம்: கேரளாவில் ஓடும் அரசுப் பேருந்து ஒன்றில் தன் உறவுக்கார சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவர் ஒருவர், அங்கிருந்த பயணிகளால் கன்னத்தில் அறையப்பட்டு கண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (திங்கள்கிழமை)
ஜார்க்கண்ட் : ஜார்க்கண்ட் மாநிலம் தியாகரில் உள்ள மோகன்பூர் ஜமுனியா வனப்பகுதிக்கு அருகில் பேருந்து விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை 4.30 மணியளவில் பக்தர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்றது. அப்போது எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி வந்த
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதல் ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் மற்றும் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி
கீவ்: உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போர் தொடங்கி மூன்று ஆண்டுகளை கடந்து தொடர்ந்து வந்த நிலையில் இன்று சிறைச்சாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது ரஷ்யா. இதுவரை ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு