சென்னை: நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படத்தின் திரையிடலுக்கு நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, திரையரங்குகளை முற்றுகையிடுவோம் என அறிவித்திருப்பதால், திரையிடலுக்குத் தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.