ராஞ்சி: ஜார்கண்ட் என்கவுண்டரின் போது மாவோயிஸ்ட் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சத்தீஷ்கார், ஜார்க்கண்ட், ஒடிசா,மத்திய பிரதேசம் மற்றும் மராட்டியம் போன்ற பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கங்கள் அதிகமாக உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய