புதுடெல்லி: 79வது சுதந்திர தின விழா முன்னிட்டு இன்று காலை புது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ண கொடியேற்றினார். அப்போது நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அவர் கூறுகையில், ஆபரேஷன் சிந்தூரின் மூலம்
புது டெல்லி: இந்தியாவில் 79 ஆவது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. புதிய பாரதம் என்ற கருப்பொருளில் நடைபெறும் சுதந்திர தின விழா இன்று காலை 7:30 மணி அளவில் தொடங்கியது. விழாவுக்கு