தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. துபாயில் நடைபெற்ற விருது விழாவில் கலந்து கொண்ட நடிகை திரிஷாவின் தென்னிந்திய சினிமாவில் 25 ஆண்டு கால பங்களிப்பை பாராட்டி விருது வழங்கப்பட்டது.
சண்டிகார்: இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பஞ்சாபில் சாட்டிலைட் பியாஸ் போன்ற ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டதால் வெள்ளக்கார
மும்பை: மும்பையில் பங்குச்சந்தை வர்த்தகம் இன்று காலை தொடங்கியது. பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீடு ஏற்றத்துடன் தொடக்கப்பட்டது. தொடக்கத்தில் 200 க்கு மேற்பட்ட புள்ளிகள் அதிகரித்து 80,932 புள்ளிகளாக காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தை நிப்டி
ஜம்மு காஷ்மீர்: இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே பயங்கரவாத தாக்குதல் நடந்ததை தொடர்ந்து பாகிஸ்தானியர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீர் அருகே உள்ள ஆர் எஸ் புராவில் பாகிஸ்தானை சேர்ந்த