சென்னை: சென்னையில் இதுவரை 12,255 தெரு நாய்களுக்கு முழு தகவல்கள் அடங்கிய மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது. வெளியிட்ட செய்தி குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சி தெரு
மதுரை: மதுரையில் தொழிலதிபருடன் இருந்த முன்விரோதம் காரணமாக கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. மதுரை பார்க் டவுன் இரண்டாவது தெருவை சேர்ந்த தொழிலதிபர் ராஜ்குமார் என்பவர் முனிச்சாலை பகுதியில் பார்சல்
மதுரை: “ஒற்றுமை என்ற பெயரில் சில செல்லாக்காசுகள் புதிய கோஷத்தை முன்வைக்கின்றன” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களைக் கடுமையாக விமர்சித்தார். மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டம் ஒன்றில்
மேஷம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத நல்ல செய்திகள் வர வாய்ப்புள்ளது. நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் மற்றும் பணியிடத்தில் உங்கள் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். ரிஷபம்: இன்று நீங்கள் சற்று பொறுமையுடன்