
சென்னை: தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளிலும் காலாண்டுத் தேர்வு விடுமுறைக் காலத்தில் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் (Special Classes) நடத்தக்கூடாது எனப் பள்ளிக் கல்வித்துறை கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த