சென்னை/டெல்லி: காவிரி நீர் விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு உரிய நீதி கிடைக்காததைக் குறித்துத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (நவம்பர் 20) பிரதமர் நரேந்திர மோடிக்குக் காட்டமான கேள்வியை எழுப்பினார். இது தொடர்பாக அவர்
புதுடெல்லி: மாநிலச் சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதாக்களை நீண்ட காலத்திற்குக் கிடப்பில் போடுவது அல்லது நிறுத்தி வைப்பது (Withholding assent) ஆளுநரின் அதிகார வரம்புக்குள் வராது என்று உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 20) மிக
சென்னை: தமிழக அரசியல் களத்தில் மேலும் ஒரு புதிய கட்சி உதயமாகியுள்ளது. தி.மு.க.வின் முன்னாள் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான மல்லை சத்யா, ‘திராவிட வெற்றிக் கழகம்’ (Dravida Vetri Kazhagam – DVK) என்ற