இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், முதல் மூன்று போட்டிகளிலும் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 3-0 என்ற கணக்கில்
மலேசியாவில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பாடகர் எஸ்பிபி சரண் கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், தனது தந்தை எஸ்பிபி அவர்களுக்கும் நடிகர் விஜய்க்கும் இருந்த அந்தப் பிணைப்பு
பாகுபலிக்குப் பிறகு பிரபாஸின் ஒவ்வொரு படமும் பான்-இந்தியா அளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஹாரர்-காமெடி ஜானரில் உருவாகியுள்ள ‘தி ராஜா சாப்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு விண்ணைத் தொட்டுள்ளது. இந்நிலையில்,
நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை அறிவித்த பிறகு கலந்துகொள்ளும் கடைசி சினிமா மேடை என்பதால், ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் அவர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறிக் கிடந்தது. அந்த எதிர்பார்ப்பை
தளபதி விஜய் – எச்.வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் பேசிய இயக்குனர் எச்.வினோத், இந்தப் படம் விஜய்யின் சினிமா வாழ்க்கைக்கு ஒரு
கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் உக்ரைன் – ரஷ்யா போரை முடிக்கப் பல்வேறு நாடுகள் சமரச முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும், “உக்ரைன் அமைதியை விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் புதின்,
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், இந்த ஆண்டின் மிக முக்கியத் திருவிழாவான வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த சில நாட்களாக விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஒரு பகுதியான ‘பகல்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள U19 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ (BCCI) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் 14 வயதே ஆன பீகார் இளம் வீரர் வைபவ்
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் முன்னணி இயக்குனரான பாரதிராஜா (82), திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மூன்றாவது நாளாக அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையின்
தமிழக மக்களின் மிகப்பெரிய பண்டிகையான தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாட, ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், 2026 பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட உள்ள பரிசுத்