சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த விண்வெளி வீரர்களான அலெக்சாண்டர் கோர் பூமிக்கு அழைத்து வர சர்வதேசத்தின் வழி நிலையத்தில் இருந்து இந்திய நேரப்படி நேற்று காலை 10:35 மணிக்கு டிராகன் விண்கலம் புறப்பட்டது உலகமே அவர்களின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தது. பூமியின் வளி மண்டலத்திற்கு மிக வேகமாக நுழைந்த டிராகன் மின்கலத்தின் வேகம் வெகுவாக குறைந்தது பின்னர் டிராகன் மங்கலத்தில் கீழ் பகுதி குறிப்பிட்ட உயரத்தில் கழற்றி விடப்பட்ட நிலையில் விண்வெளி வீரர்கள் உள்ள கூம்பு வடிவ மேல் பகுதி மட்டும் தனியே கீழ இறங்கியது.
பகிர்ந்து புள்ளி ஐந்து கிலோமீட்டர் உயரத்தில் விண்கலம் வந்தபோது இரண்டு பாராசூட் களும் ஒன்று புள்ளி எட்டு கிலோமீட்டர் உயரத்தில் வந்தபோது நான்கு பேராசைகளும் தெரிந்தன 17 மணி நேர பயணத்திற்கு பிறகு அட்லாண்டிக் பெருங்கடலின் ப்ளோரிடா கடல் பகுதியில் டிராகன் வெண்கலம் உரையில் கடல் பகுதியில் இறங்கியது. இறங்கிய விண்கலத்தை சுற்றி டால்பின்கள் வட்டமடித்த காட்சியும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதை பார்த்து சிலர் பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்களை டால்பின்கள் வரவேற்பதாக பதவி விட்டு வருகின்றனர் ஏற்று கப்பலுக்கு எடுத்துச் சென்றனர் கப்பலுக்கு சென்றதும் உள்ள இருந்த விண்வெளி வீரர்களை ஒவ்வொருவராக வெளியே அழைத்து வந்தனர். அப்போது ஒன்பது மாதங்களுக்கு பின்பு பூமியில் கால் தடம் பதித்த சுனிதா வில்லியம்ஸ் கைகளை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதனை தொடர்ந்து விண்வெளி வீரர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக நாசா தெரிவித்துள்ளது.