ஏவுகணையை தயார் செய்யும் பாகிஸ்தான்!! இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன??

Pakistan preparing missile

சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை வேட்டையாடுவோம் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் எச்சரித்தார். இந்நிலையில் ஏவுகணை சோதனை என்று புள்ளிக்கு பாகிஸ்தான் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது ஜம்மு காஷ்மீரின் பகவான் பகுதியில் நேற்று முன்தனம் தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை அரங்கேற்றினார். யாருமே எதிர்பாராத நேரத்தை முன்பே திட்டமிட்டு நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் தொடர்ந்து நேற்று மாலை மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடியது.

இதில் முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டது 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் பாகிஸ்தானியர்களுக்கு தற்காலிகமாக விசாரத் உள்ளிட்ட நடவடிக்கைகளோடு நாட்டின் முப்படைகளையும் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவு பறந்தது இதனை தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். நமது நாடு வலுவான நாடு தீவிரவாதிகளுக்கு எதிராக வலிமையான நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

இரு நாடுகளில் இருந்தும் தூதரக அதிகாரிகள் திரும்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் டெல்லியில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை வாபஸ் பெற்றுள்ளது இரு நாடுகளுக்கிடையே கிட்டத்தட்ட போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த நபர்கள் முக்கியமானதாக பார்க்க ப்படுகிறது பாகிஸ்தான் என்ன செய்கிறது. என்பது குறித்து ஒவ்வொரு நபர்களையும் இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

ஒரு பக்கம் முப்படைகளை தயார் நிலையில் இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்த இருப்பதாக கூறப்படுவது பெரிய நகர்வமாக இருக்கிறது அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு இந்திய ராணுவம் கடற்கரை விமானப்படை அனைத்தும் ஃபுல் அளவில் எதற்கும் தயாரான நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram