CRICKET: இன்று பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய போட்டியில் வெற்றி யாருக்கு??
நடைபெற்று வரும் ipl தொடர் சிறப்பான முறையில் நடைபெற்று வரும் நிலையில் இன்று பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் இரு அணிகளும் இன்று இரவு மோதவுள்ளன. இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 33 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் பெங்களுரு அணி 16 முறையும் ராஜஸ்தான் அணி 14 முறையும் வெற்றி பெற்றுள்ளது . இதுவரை பெங்களுரு அணி 14 முறையும், ராஜஸ்தான் அணி 16 முறையும் தோல்வியடைந்துள்ளது.
இதுவரை 3 போட்டிகளில் முடிவு தெரியவில்லை. மேலும் அதிகபட்ச ரன்னாக ராஜஸ்தான் அணி 217 ரன்கள் அடித்துள்ளது. பெங்களுரு அணி 200 ரன்கள் எடுத்துள்ளது. குறைந்தபட்ச ரன்னாக ராஜஸ்தான் அணி 58 ரன்களும், பெங்களுரு அணி 70 ரன்களும் அடிதுள்ள்ளது. இந்த ஆண்டு நடைபெற்று வரும் ipl தொடரில் பெங்களுரு அணி இதுவரை எட்டு போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வென்று புள்ளி பட்டியலில் 8 வது இடத்தில உள்ளது. ராஜஸ்தான் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டும் வென்று 4 வது இடத்தில உள்ளது.
இன்று இரு அணிகளும் மோதவுள்ள நிலையில் இன்று பெங்களுரு அணி வெற்றி பெற்று முன்னேறுமா அல்லது ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று முன்னேறுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.