அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகன் எரிக் டிரம்ப். அமெரிக்காவை ஆட்சி செய்ய ஆசை உள்ளதாக மறைமுகமாக சுட்டிக்காட்டி இருந்த நிலையில் இந்த பேச்சு தற்போது சர்வதேச அளவில் வைரல் ஆகி வருகிறது. எரிக் ட்ரம்புக்கு அமெரிக்க டொனால்ட் டிரம்பிற்கு அடுத்து ஆட்சி செய்ய விருப்பம் இருப்பதாக மறைமுகமாக தெரிவித்துள்ளார். ரிபப்ளிகன் கட்சி வேட்பாளராக 2024 தேர்தலில் போட்டியிட தயாராக இருந்த நிலையில் குடும்ப அரசியல் மற்றும் பாரம்பரியம் வேறொன்று சாத்தியம் உள்ளது என அறிகுறிகள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எரிக் டிரம்ப் தனது தந்தையின் வேளையில் 9 ஆண்டில் தான் அதே சண்டை மீண்டும் தொடர தயாராக இருப்பதாக தெளிவாக கூறப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன. மேலும் அவருடைய பதவி காலம் முடிந்த பின் வெள்ளை மாளிகையில் மீண்டும் விவாதங்களை கிளப்பியுள்ளது.
இந்த பேச்சானது ட்ரம்ப் குடும்பம் வெள்ளை மாளிகையை தனது சொந்த நிலமாக நினைத்து நிறுவ முனைவதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அதிபரின் குடும்பத்தினர் பின்பக்க ஆலோசகர்களாக மட்டுமின்றி அதிகார பதவிகளிலும் இருந்தனர். டொனால்ட் ஜூனியர் மற்றும் எரிக் டிரம்ப் இருவரும் தந்தையின் பிரச்சாரக் கூட்டங்களில் அவ்வப்போது பங்கேற்று பரப்புரைகளை நடத்தி வந்தனர்.
அமெரிக்காவில் ஜனநாயகத்திற்கு மோசமானதாக அமையுமா என்பது குறித்து விவாதம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தில் ஏற்கக்கூடிய மற்றும் குடும்ப வாரிசு அரசியலை கண்டிக்கத்தக்கதாகவும் உள்ளது என கூறுகின்றனர் அரசியல் வட்டாரங்கள். இந்நிலையில் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்றால் 2029 இல் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்பிற்கு அடுத்து அவரது மகன்களில் எரிக் டிரம்ப் அல்லது சகோதரர் டிரம்ப் ஜூனியர் இருவர்களில் ஒருவர் வெள்ளை மாளிகைக்கு செல்வதற்கான கனவு காண்கிறார்கள் என கூறப்படுகிறது. டிரம்ப்பின் செயல்பாடுகள் அனைத்தும் அமெரிக்காவுக்கு ஆபத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறி வருகின்றனர்.