சமீபத்தில் youtube சேனல்களில் தனுஷ் மற்றும் வெற்றிமாறனுக்கு இடையேயான உறவு குறித்து அவதூறான விஷயங்கள் பரவி வந்து இருந்தன. இதனை இன்று கவனித்த வெற்றிமாறன் தனது உணர்வு பூர்வமான பதிலை பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பிட்ட விஷயங்கள் பின்வருமாறு, ஏன் எங்கள பத்தி தவறான விஷயங்கள் தற்சமயம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அது மிகவும் எங்களை பாதிப்படையை செய்யுமாறு பரவி வருகின்றது. வெற்றிமாறன் இயக்கத்தில், வாடிவாசலின் படப்பிடிப்பு இன்னும் அனைவருடைய பாதுகாப்பு கருதி கொஞ்சம் காலதாமதம் ஆகின்றது. அதனால் நாங்கள் தற்சமயம் என்னுடைய அடுத்த படத்தை தனுஷ் இயக்க சிம்பு நடிக்க உள்ளார்.
அதுவே என்னுடைய அடுத்த திரைப்படம். இது இரண்டு வகையில் என்னால் இந்த படத்தை திறம்பட இயக்க முடியும். அதில் ஒன்று லைக் வட சென்னை வெர்ல்டை சம்பந்தப்படுத்தி, மற்றொரு கதை களமாக இதை ஏற்க முடியும். இல்லாவிடில் முற்றிலும் வேறொரு கதை களமாக இயக்க முடியும். தனுஷ் தான் வடசென்னை காப்பிரைட்ஸ் குரிய முழு உரிமை உடையவர். இது குறித்து தனுஷிடம் கேட்டபோது, அவர் சார் நீங்க அப்படி எல்லாம் எதுவும் நினைக்காதீங்க உங்களுக்கு எது கம்போர்ட் என்று படுதோ அதை செயல்படுத்துங்கள்.
அது வடசென்னை காப்பி ரைட்ஸை ஒத்து வந்தாலும் பரவாயில்லை. எனக்கு இதற்கென்று தனி காசு தேவை இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார். ஏன் எனக்கு திடீரென்று பினான்சியல் சப்போர்ட் தேவைப்பட்டபோது கூட அவர் தயாரிப்பாளர் குழுவிடம் சொல்லி அரேஞ்ச் செய்ய உதவி புரிந்தார். இதன் மூலம் ஐ கிளாட் டு தனுஷ் ஈஸ் நாட் டிஸ்டர்ப் எனி ஒன். சிம்புவுடன் படம் செய்கிறேன் நான் சொன்ன போது கூட, இது உங்கள் இருவருக்குமே ஒரு புதிய அனுபவத்தை தரும் என்றுதான் என்கரேஜ் செய்தார். சிம்பு சார் கூட இந்த கான்ட்ரவசியினால், நான் பேசும்போது சார் உங்களுக்கு ஓகே நா ஓகே. நான் படம் நடிப்பதனால் உங்களுக்கு இடையேயான உறவு விரிசல் அடைய கூடாது என்று கூறியிருந்தார். தனுஷ் சிம்பு ஆகிய இருவருமே என்னுடைய கிரியேட்டிவிற்க்கு தகுந்தாற்போல் அவர்கள் மாறிக் கொள்வதாக தான் கூறினார்கள். என்னை வற்புறுத்தி ஒரு வேலையை வாங்க முடியாது என்று என்னுடைய சூழலில் உள்ளவர்களுக்கு நன்கு தெரியும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.