சமீபமாக கோலிவுட் வட்டாரங்களில் செம்ம ஹாட் டாப்பிக் ஆகி விட்டது ரவி மோகன் மற்றும் பின்னணி பாடகி கெனிஷாவின் நட்பு. நடிகை ஆர்த்தியுடன் விவாகரத்து விவகாரம் ஒரு பக்கம் இருக்க, திருமண நிகழ்ச்சிகளில் ரவி-கெனிஷா
திருமணம் ஆகி 20 நாட்களுக்குள் புது மாப்பிள்ளை பாதி உடல் அழுகிய நிலையில் மீட்பு செய்யப்பட்டுள்ளார். புதுமண பெண்ணை காணவில்லை. அதிர்ச்சியில் இரு வீட்டாரினரும் சுக்கு நூறாக உடைந்து போய் உள்ளனர். மத்திய பிரதேசத்தில்
திரைப்பட உலகில் தனக்கென தனி அடையாளம் பதித்த நடிகை சாந்தி மணி தற்போது வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்டு வருகிறார். ‘காக்கா முட்டை’ திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த இவர், தற்காலிகமாக சினிமா
கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம், ஜூன் 5, 2025 அன்று வெளியிடப்பட உள்ளது. இந்த படம், ‘நாயகன்’ படத்திற்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்துள்ள முக்கியமான படம் என்பதால், ரசிகர்களிடையே
பெங்களூரு: ஐ.பி.எல் 2025 சீசனில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணியான RCB, தங்களின் வரலாற்றில் முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியதை ரசிகர்கள் எட்டாத உயரத்தில் கொண்டாடி வருகின்றனர். ஆனால், அந்த மகிழ்ச்சியின் நடுவே துயரச்
கன்னியாகுமரி மாவட்டத்தில் காதல் தொடர்பான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துள்ளன. இதில் காதலால் ஏற்படும் எதிர்பாராத முடிவுகள் இளைஞர்கள் வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு கொடூரமாகிறது. சமீபத்திய சம்பவங்கள் அதைச் சுட்டிக் காட்டுகின்றன. குளச்சல் சலேட்நகரை சேர்ந்த
தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோகமான சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அணைக்குடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (47) கடந்த சில ஆண்டுகளாக அரசு பேருந்து நடத்துநராக பணியாற்றி வந்தார்.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவா மாவட்டத்தில் சிமென்ட் ஏற்றிச் சென்ற லாரி வேன் மீது மோதியதைத் தொடர்ந்து, திருமண விழாவிலிருந்து வீடு திரும்பி வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதில்
கிரிக்கெட் : நேற்று பெங்களூர் மற்றும் பஞ்சாப் இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியில் அபாரமாக விளையாடி ஆட்டநாயகன் விருது பெற்ற க்ருனால் பாண்டியா. இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டி தொடர் சிறப்பாக நடைபெற்று
சென்னை: சென்னை பெரம்பூர் ராஜீவ் காந்தி நகரில் ஏற்பட்ட ஒரு துயரச் சம்பவம் தற்போது பெரும் கவலைக்குரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் ஆகாஷ், தனது காதலியுடன் திருமணம் செய்ததாக கூறி வீடு ஒன்றை வாடகைக்கு