உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான சமீபத்திய மோதலில், உக்ரைன் ஒரு முக்கியமான டிரோன் தாக்குதலை மேற்கொண்டு, ரஷ்யாவின் முக்கிய விமான தளங்களை குறிவைத்து தாக்கியுள்ளது. இந்த தாக்குதல் “Operation Spider’s Web” என பெயரிடப்பட்டுள்ளது.
ipl: நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி அபார வெற்றி. நடைபெற்று வரும் ipl தொடரில் அனைத்து போட்டிகளும் முடிவுற்ற நிலையில் தற்போது
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் 30 ஆண்டு குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மாணவி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட புகாரின்
நாமக்கல்: நாமக்கல் மற்றும் தஞ்சாவூரில் மாணவிகள் மீதான துன்புறுத்தல் லாரி டிரைவர் மற்றும் பள்ளி ஆசிரியர் கைது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரைச் சேர்ந்த 29 வயதான பிரசாத்குமார், லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அவர்,
திருப்பதி அலிபிரி நடைபாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்ததால் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பக்தர்கள் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் சிறுத்தை நடமாட்டம் திருப்பதி அலிபிரி நடைபாதையில்
தனுஷ் மகனுக்கு பட்டமளிப்பு விழா: விவாகரத்துக்குப் பிறகு பெற்றோர் ஒன்றாக வந்த மகிழ்ச்சியான தருணம்! நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மகன் யாத்ரா, இன்று சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தனது பள்ளி
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிகழ்ந்த கொடூரமான சம்பவம் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த விமல்ராஜ் (30) மற்றும் நிவேதா (24)
ஜூன் 1, 2025 முதல் இந்தியாவில் பல முக்கிய நிதி மற்றும் சேவை மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. இவை உங்கள் தினசரி நிதி நடவடிக்கைகள் மற்றும் செலவுகளை நேரடியாக பாதிக்கக்கூடியவை. EPFO 3.0 எனப்படும்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம், கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஜூன் 5, 2025 அன்று திரையிடப்பட உள்ளது. இந்தப் படம், 1987ஆம் ஆண்டு வெளியான “நாயகன்”
tamilnadu: கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது ,கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் மற்றும் மக்கள் தங்கள் பணிபுரியும் இடத்திற்கு செல்ல தமிழக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.