
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் அறிவுறுத்தலின்படி வெப்ப அலை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (மு.கூ.பொ) முனைவர் மு. ராஜேஸ்வரி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக