
அன்புமணி: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது சேலம் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள இளங்கோவன் நியமிக்கப்பட்டதில் விதிமீறல்கள் உள்ளது. ஆட்சியாளர்களை எதிர்த்து யார் கேள்வி கேட்க மாட்டார்களோ அவர்கள் சொல்வதை நிறைவேற்றுவர்களே